திரிபுரா தேர்தலில் 55 இடங்களில் போட்டியிடும் பாஜக.!
கம்யூனிஸ்ட்களின் கோட்டை என கருதப்பட்ட திரிபுராவில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்று பாஜக வெற்றிக் கொடி ஏற்றியது. சுமார் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பாஜக, வடகிழக்கில் பாஜகவிற்கு செல்வாக்கு கிடையாது என்ற பிம்பத்தை உடைத்து, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்த கட்சி என்ற அடையாளத்தை பெற்றது. தற்போது பாஜக வெற்றிகரமாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யப் போகிறது. பாஜக 2018ல் ஆட்சி பொறுப்பேற்றதும் பிப்லாப் குமார் தேப் அவர்கள் மாநில … Read more