நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து.. 68 பயணிகளின் கதி என்ன.?

நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து விமான நிலைய ஓடுபாதையில் மோதி விபத்து தீப்பிடித்த விமானம் – 68 பயணிகளின் கதி என்ன.? நேபாளத்தில் விமான நிலைய ஓடுபாதையில் மோதி Yeti நிறுவன பயணிகள் விமானம் விபத்து நேபாள நாட்டின் Pokhara விமான நிலையத்தில், ஓடுபாதையில் மோதி தீப்பிடித்து எரிந்து விமானம் விபத்து 72 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானத்தில், 68 பயணிகள் பயணித்துள்ளனர் மலைகள் சூழ்ந்த Pokhara விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது 72 இருக்கைகள் … Read more

நேபாளில் 68 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் ஓடுதளத்தில் விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்

நேபாளம்: நேபாளில் 68 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் ஓடுதளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாள நாட்டின் பொக்காரோ விமான நிலையத்தில் இருந்து 68 பயணிகளுடன் யேட்டி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமான ஓடுதளத்திலேயே விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 28 பயணிகள் பயணம் செய்த நிலையில் அவர்களின் கதி என்ன ஆனது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. … Read more

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியரை டூடுல் போட்டு சிறப்பித்த கூகுள்

இன்றைய கூகுள் டூடுலில் இடம்பெற்றிருப்பவர் கஷாபா தாதாசாகேப் ஜாதவ். இவர் சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார். ஒவ்வொரு நாளும் அன்றைய தினம் உலக அளவில் ஏதேனும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தால் அதை சித்தரிக்கும் வகையில் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் போட்டு சிறப்பித்து வருகிறது கூகுள் நிறுவனம். அந்த வகையில் இன்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியரான மல்யுத்த  வீரர்  கஷாபா தாதாசாகேப் ஜாதவின் 97-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் … Read more

பஞ்சாபில் தரமற்ற உணவு தானியங்கள் கொள்முதலில் ரூ.5 கோடி வரை லஞ்சம் வாங்கிய எப்சிஐ அதிகாரிகள்

புதுடெல்லி: பஞ்சாபில் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து ஒவ்வொரு கிடங்குக்கும் சுமார் ரூ.2 கோடி முதல் 5 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்திய உணவு கழகத்துக்கு (எப்சிஐ) உணவு தானியங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பஞ்சாப், ஹரியாணா, டெல்லி உட்பட பல மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக தரமான உணவு தானியங்கள் கொள்முதல் நடைபெற்றுள்ளதா என்று … Read more

அயோத்தி ராமர் கோயிலில் சிலை: வெளியான தகவல்!

உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு நடைபெறும் கோயிலின் கட்டுமானப் பணிகள் வருகிற 2024ஆம் ஆண்டுதான் முழுமையாக நிறைவடையும். அதேசமயம், தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள கோயிலில் இருந்து ராமர், சீதா, லட்சுமணர் சிலைகள் புதிய கோயிலின் கர்பகிரகத்தில் 2023ஆம் ஆண்டில் … Read more

Indian Army Day: இந்திய ராணுவ தினம்! நாட்டையும் காக்கும் வீரர்களுக்கு சல்யூட்

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார். சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார். ஏன் ஜனவாி 15 அன்று கொண்டாடப்படுகிறது?இந்திய ராணுவத்துக்கு … Read more

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது: ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தகவல்

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளதாக ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கோவில் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் … Read more

ராமர் கோயில் கட்டுமான பணிகள் 60% நிறைவு – ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தகவல்

அயோத்தி: உ.பி. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்தை மேற் கொள்ளும் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் நேற்று கூறியதாவது: கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அங்கு 550-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் 2 ஷிப்ட்களில் பணிபுரிந்து வருகின்றனர். கோயிலின் முதல் தளப் பணிகள் 2023 -ம் ஆண்டில் முடிவடையும். வரும் டிசம்பர் 21 மற்றும் 2024-ம் ஆண்டு மகர சங்கராந்திக்கு இடையே கோயிலில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். அடுத்த … Read more

அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுதான்: பிரதமர் மோடி செய்யும் தடபுடல் ஏற்பாடு!

இந்தியாவில் நவீன வசதிகள் கொண்ட அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலை “வந்தே பாரத்” என்ற பெயரில் மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. நாடு முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் 75வது சுதந்திர தின பொன்விழா ஆண்டின் நிறைவை உணர்த்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் இந்நிலையில் 8வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 15) காணொலி காட்சி … Read more

லலித்மோடி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா தொற்று மற்றும் நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் தனது புகைப்படத்துடன் தனது உடல்நிலை குறித்து தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.