டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை கைது செய்த போலீசார்.!

டெல்லி போலீசார் இரண்டு தீவிரவாதிகளை நேற்று கைது செய்தனர். நௌஷாத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த சாரதா காலனியின் வாடகை வீட்டின் அருகே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருக்குமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த தீபாவளிக்கு இருவரும் இப்பகுதியில் குடிவந்து பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக … Read more

இமாச்சலில் ஆதரவற்றோர் ஆடை வாங்க ரூ.10,000 உதவி

சிம்லா: இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு சிம்லாவின் பசந்த்பூர் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர், , ”முதியோர், அநாதை இல்லங்கள், ஆதரவற்ற பெண்கள் விடுதி, மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்டோருக்கான இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு பண்டிகைக்கால உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும். ஆண்டுதோறும் கோடைகால ஆடைகளுக்காக 5,000 ரூபாயும், குளிர்கால ஆடைகளுக்காக 5,000 ரூபாயும் வழங்கப்படும்” என்று கூறினார்.

எந்த சவாலையும் சந்திக்க முப்படைகளும் தயார் – ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே உறுதி

புதுடெல்லி: முன்னாள் ராணுவத்தினர் தினம் ஜனவரி14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது முதல் முறை யாக கடந்த 2016-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. கடந்த 1953-ம்ஆண்டு ஜனவரி 14-ம் தேதிதான், இந்திய ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா ஓய்வு பெற்றார். இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ராணுவத்தினர் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு 7-வது முன்னாள் ராணுவத்தினர் தினத்தை டெல்லி, டேராடூன், சென்னை, சண்டிகர், புவனேஸ்வர், ஜூஹுன்ஜுனு, ஜலந்தர், பனாகர், மற்றும் மும்பை ஆகிய 9 இடங்களில் … Read more

காற்றாடி நூல் கழுத்தை அறுத்து 2 பேர் பலி

மெஹ்சானா: குஜராத்தில் காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததில் சிறுமி உட்பட 2 பேர் பலியாயினர். குஜராத்தில் மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி பல பகுதிகளில் இளைஞர்கள் காற்றாடி பறக்க விட்டனர். மேஹ்சனா மாவட்டம் விஸ்நகர் பகுதியில் கிருஷ்ணா தாக்குர்(3) என்ற சிறுமி அவரது தாயுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  காற்றாடி நூல் அவரது கழுத்தை பதம் பார்த்தது. இதில் அவர் பலியானார். இதே போல், வதோதராவில் பைக்கில் சென்ற சுவாமிஜி யாதவ் என்பவரின் கழுத்தை காற்றாடி … Read more

சமூகத்தில் பிரிவினையை தூண்டும் சேனல்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு

புதுடெல்லி: வடஇந்தியாவை சேர்ந்த சுதர்சன் நியூஸ் என்ற தொலைக்காட்சி சேனல், யுபிஎஸ்சி ஜிகாத் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல அரசியல் தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகள், சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டுவது உள்ளிட்டவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி நாகரத்னா அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் … Read more

நாட்டின் 8 வது வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நாட்டின் 8வது வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை செகந்திரபாத் ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். தெலுங்கு பேசும் தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் ரயில் இது. சென்னை-மைசூர் இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலை அடுத்து தென் இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். சுமார் 700 கிலோமீட்டர் தூரம் இது பயணிக்கிறது.புதிய வந்தே பாரத் ரயிலின் படங்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. Source … Read more

சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ மீண்டும் சோதனை

புதுடெல்லி: டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கை தொடர்பாக துணைமுதல்வர் சிசோடியா உட்பட பலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிசோடியாவிடம் சிபிஐ பலமுறை பல மணி நேரம் விசாரணை நடத்தியது சோதனையும் நடத்தியது. இந்நிலையில்,  சிபிஐ அதிகாரிகள் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள சிசோடியாவின் அலுவலகத்தில் மீண்டும் சோதனை நடத்தினர். 

தானே மனைவியை கொன்றுவிட்டு காணாமல் போனதாக நாடகம்… ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு சிக்கிய கணவன்!!

கேரள மாநிலம் கொச்சி பகுதியில் வசித்து வருபவர் சஜீவன் (45). இவரது மனைவி ரம்யா(35). இவரக்ளுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மகழ்ச்சியாக சென்ற இவர்கள் திருமண வாழ்க்கையில் சமீபத்தில் மனைவியின் நடத்தையில் சஜீவனுக்கு சந்தேகம் தோன்றியுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் சண்டை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 16-ம் தேதி இருவருக்கும் இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த … Read more

அயோத்தி – நேபாளம் இடையே பிப்.17ல் ஆன்மீக சுற்றுலா ரயில்

புதுடெல்லி: ‘உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து நேபாளத்தில் ஜானக்பூர் வரையிலான ஆன்மிக யாத்திரைக்கான பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 17ம் தேதி  ஸ்ரீராம்- ஜானகி யாத்திரை( அயோத்தி- ஜானக்பூர்)  சுற்றுலா ரயில் புறப்படுகின்றது. ரயில் பீகாரின் சீதாமர்ஹி ரயில் நிறுத்தத்தில் நிற்கும். இங்கிருந்து 70கி.மீ. தொலைவில் உள்ள ஜானக்பூருக்கு பேருந்து மூலமாக செல்கிறது.

 சீரம் நிறுவனம் சார்பில் 2 கோடி கோவிஷீல்ட் டோஸ் இலவசம்: முதற்கட்டமாக 80 லட்சம் அனுப்பிவைப்பு

புதுடெல்லி: சீரம் நிறுவனம் ஒன்றிய அரசுக்கு இலவசமாக 2கோடி கோவிஷீல்ட் டோஸ் வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இதில் முதல் கட்டமாக நேற்று 80லட்சம் டோஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் சார்பில் ரூ.410கோடி மதிப்புள்ள 2 கோடி கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்தை அரசுக்கு இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து முதல் கட்டமாக நேற்று 80லட்சம் டோஸ் கோவிஷீல்டு அரசுக்கு … Read more