மத்திய பிரதேச மாநிலம் மொரினாவில் போர் விமானங்கள் விபத்து.. 1 விமானி உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலம் மொரினா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 என்ற இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்தார். குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது இன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. சுகோய்-30 போர் விமானத்தில் இரண்டு விமானிகளும், மிராஜ் 2000 போர் விமானத்தில் ஒரு விமானியும் இருந்த நிலையில், இரண்டு விமானிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். விமானங்கள் ஒன்றுடன் ஒன்று … Read more