குஜராத் மோர்பிபாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்
குஜராத்: மோர்பிபாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஒரேவா நிறுவனத்தை சேர்ந்த ஜெய்சுக் படேல் என்பவர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். 30 அக்டோபர், 2022 அன்று, இந்தியாவின், குஜராத்தின், மோர்பியில், மச்சு ஆற்றின் மீது உள்ள கட்டண நடைபாதை தொங்கு பாலமான ஜுல்டோ புல் இடிந்து விழுந்ததில் குறைந்தது 135 பேர் இறந்தனர், 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் மோர்பி நகர் அமைந்துள்ளது. … Read more