மனைவியும், பால்ய நண்பரும் உறவில் இருந்ததால் ஆத்திரம்: சரமாரியாக குத்திக் கொன்ற கணவர்!
தனது பால்ய நண்பருடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததற்காக 30 வயதுடைய மனைவியையும் நண்பரையும் சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவத்தில் ஆறே மணிநேரத்தில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது. கொலைக்கான பின்னணியை விசாரிக்க களத்தில் இறங்கிய டெல்லி போலீசார் இந்த இரட்டைக்கொலை குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி கடந்த கடந்த டிசம்பர் 30ம் தேதி 30 வயது பெண் மற்றும் ஒரு ஆணின் உடல் ஆரோபிந்தோ மார்க்கத்தில் உள்ள சஃப்தார்ஜங் மருத்துவமனை அருகே ரத்த … Read more