டெல்லியில் லேசான நிலநடுக்கம்!
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புத்தாண்டின் முதல் நாளான நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானா மாநிலத்தின் ஜாஜார் பகுதியை மையமாக கொண்டு உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. புத்தாண்டு பிறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 01:19:42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஹரியானாவின் ஜாஜார் பகுதியில் இருந்து … Read more