வேட்பாளராக யாரும் இருக்கலாம் நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராவார்: அசாம் முதல்வர் அதிரடி

புதுடெல்லி: ‘‘2024ல் மீண்டும் பிரதமர் ஆகப் போவது நரேந்திர மோடிதான்’’ என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அளித்த பேட்டி குறித்து, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கூறியதாவது:பிரதமர் பதவிக்கு யார் வேண்டுமானாலும்வேட்பாளராக இருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பாஜ கட்சியின் மற்றும் நாட்டின் பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளர் நரேந்திர மோடி மட்டுமே. மக்கள் ஆசியுடன் மீண்டும் மோடி பிரதமராக … Read more

இன்று முதல் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் கட்டாயம்..! எங்கு தெரியுமா ?

இந்த 6 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 6 நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக இந்த சோதனை நடத்தப்பட வேண்டும். அதில், கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகேஇந்தியாவுக்கான விமானப் பயணத்தை பயணிகள் மேற்கொள்ள வேண்டும்.இந்த நடைமுறை இன்று முதல் … Read more

காஷ்மீரில் 2022-ல் 56 பாகிஸ்தானியர் உட்பட 186 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் நேற்று கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் 186 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 56 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். 159 தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளோம். மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சிறப்பான பணியைச் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்குவதற்கான சரியான பாதையில் போலீஸாரும், இதர பாதுகாப்புப் படையினரும் சென்று கொண்டிருக்கினறனர். 146 பாகிஸ்தான் … Read more

Earthquake in Delhi : புத்தாண்டின் முதல் நாளில் டெல்லியில் நிலநடுக்கம் ; 2023-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்

Earthquake in Delhi : தலைநகர் டெல்லியில் புத்தாண்டின் முதலான காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.  டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. ” ஜன. 1, 2023 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.8 … Read more

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் தலைமையில் கோவிட் பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை.!

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளர் தலைமையில் கோவிட் குறித்த முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துக் கொண்டனர்.  சீனா உள்பட 6 நாடுகளில் கோவிட் பரவல் அதிகமாக உள்ள சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. டிசம்பர் மாதத்தில் கோவிட் பாதிப்புகளுடையவர்களின் 500 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  Source link

புடினுக்கு எதிராக பதாகை ரஷ்ய முதியவர் ஒடிசாவில் மாயம்: போலீசார் மறுப்பு

புவனேஸ்வர்: ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரான வாசகங்களுடன் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் சுற்றி வந்த முதியவர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை போலீசார் மறுத்துள்ளனர். “நான் உக்ரைன் போருக்கு எதிரானவன், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரானவன், வீடு இல்லாமல் உள்ள என்னை காப்பாற்றுங்கள்” என்று எழுதிய பதாகையுடன் ஒடிசா, புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் ரஷ்ய முதியவர் ஒருவர் சுற்றி வந்தார். அவர் திடீரென்று மாயமாகி விட்டதாக தகவல்கள் வௌியானது. ஏற்கனவே, ரஷ்ய அதிபர் புடினை … Read more

குஜராத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

நவ்சாரி: அகமதாபாத் – மும்பை நெடுஞ்சாலையில் குஜராத்தின் வல்சாத் நகரை நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் பரூச் மாவட்டம் அங்கலேஷ்வர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. நவ்சாரி மாவட்டம் வெஸ்மா என்ற கிராமத்துக்கு அருகில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேரில் 8 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். பேருந்து பயணிகளில் … Read more

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு மர்மநபர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரின் மகால் பகுதியில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று மர்ம நபர் ஒருவர் ெசல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார். குண்டு வைத்து அலுவலகத்தை தகர்த்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க செய்யும் குழு மற்றும் மோப்ப நாய் உடனான குழுவினர் அங்கு விரைந்தனர். அலுவலகம் … Read more

ஆற்றில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? ஒத்திகை பார்த்த போது வாலிபர் ஒருவர் பலி..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பேரிடர் நிவாரண அமைப்பு, தீயணைப்புத்துறை, வருவாய் துறை ஆகியவற்றின் சார்பில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் பத்தனம்திட்டா அருகே கல்லுப்பாறை பகுதியில் உள்ள ஆற்றில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நீச்சல் தெரிந்த 4 பேர் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை வைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதில் பங்கேற்ற பினு சோமன் … Read more

ஜனவரி 1 முதல் வட்டி உயர்வு

அஞ்சலக சேமிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு இன்று ஜனவரி 1 முதல் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட உள்ளன. வங்கிகள் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து, அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதம் 1.1 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், … Read more