நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்தது பாரத் பயோடெக்..!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் 2ஆவது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், அதன்பின்னர் கூடுதல் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும். தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்தபோதும் இந்தியாவில் பெரியளவில் தாக்கம் ஏற்படாததற்கு காரணம் கிட்டதட்ட முழுமையாக தடுப்பூசி செலுத்தியதே என கூறப்படுகிறது. … Read more

கே.சி.ஆர் ஏன் அப்படி செய்தார்? செம கடுப்பான தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்தனர். அவர்களுடன் மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தெலங்கானாவில் நடந்த நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தலைமை செயலகத்தில் தான் குடியரசு தின விழா நடைபெறும். குடியரசு தின விழா 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மாநில சட்டமன்றத்திற்கு அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க பப்ளிக் கார்டனில் குடியரசு தின … Read more

Budget 2023: அல்வா கிளறிய நிதியமைச்சர்! பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிளறப்படுவது ஏன்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் “Lock-in” செயல்முறைக்கு முன்னதாக, நடைபெறும் வழக்கமான அல்வா கிளறும் விழா நடந்தது. இதில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், நிதியமைச்சக செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அல்வா கிளறும் விழா மத்திய பட்ஜெட் தயாரிப்பின் இறுதி கட்டத்தை குறிக்கிறது.  அல்வா கிளறும் விழா மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,  ஜனவரி … Read more

டீக்கடைகாரர் வங்கிக் கணக்கில் திடீரென ரூ50 லட்சம் வந்தது எப்படி?.. மோசடி கும்பல் குறித்து போலீஸ் விசாரணை

பாட்னா: பீகாரை சேர்ந்த டீக்கடைக்காரரின் வங்கிக் கணக்கில் ரூ. 50 லட்சம் டெபாசிட் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னா அடுத்த முன்னா சவுக் அருகே டீக்கடை வைத்துள்ள ராஜூ என்பவர்  வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கினார். அவருக்கு ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜுவின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் வந்தது. ஆனால் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. அதிர்ச்சியடைந்த ராஜூ, வங்கி நிர்வாகத்தினரை சந்தித்து முறையிட்டார். … Read more

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி, தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டுடன் திருப்பதியில் சாமி தரிசனம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டுடன் சாமி தரிசனம் செய்தார். ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிச்சயம் கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவர்கள், இன்று அதிகாலை நடைபெற்ற திருப்பாவாடை சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. Source link

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தது பாரத் பயோடெக் நிறுவனம்

ஐதராபாத்: மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்கோவாக் என்ற பெயரில் மூக்கு வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த டிச.23ல் ஒன்றிய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ரூ.325 என்ற விலையிலும், தனியாருக்கு ரூ.800 என்ற விலையிலும் இன்கோவாக் விநியோகம் வழங்கப்படுகிறது.  இன்கோவாக் என்ற தடுப்பூசியை அமைச்சர்கள் மனசுக் … Read more

காங்கிரஸ் மூத்த தலைவரின் மகன் கட்சியில் இருந்து விலகல்..!!

பிபிசி நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த ஆவணப் படத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்பு படுத்தி இருக்கிறது. இதனால் இந்த படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்தது. இப்படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ. கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட நான் … Read more

பிபிசி ஆவணப்படத்தை எதிர்த்ததால் காங்கிரஸார் கடும் விமர்சனம் – ஏ.கே.அந்தோணி மகன் அனில் விலகல்

திருவனந்தபுரம்: பிபிசி நிறுவனம் ஒரு ஆவண படத்தை வெளியிட்டுள்ளது. அதில் குஜராத் கலவரத்துக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் மத்தியஅமைச்சர் ஏ.கே. அந்தோணி மகன்அனில் அந்தோணி, நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவண படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். குறிப்பாக, காங்கிரஸ், பாஜக இடையே, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிரதமர் மோடி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் உள்நாட்டு … Read more

பட்ஜெட் 2023: 'அல்வா' கொடுத்தார் நிதியமைச்சர்.. மிடில் கிளாஸ் மக்களுக்கு ஜாக்பாட்?

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நிதி அமைச்சக அதிகாரிகள் பாரம்பரிய ”அல்வா” கிண்டி வழங்கும் விழாவை இன்று நடத்தினர். அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டினார். இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். அல்வா ஏன்? மத்திய பட்ஜெட் தயாரிப்பு செயல்முறையின் இறுதி கட்டத்தை குறிக்கும் அம்சமாக அல்வா கிண்டப்படுவது மரபு. ஒவ்வொரு … Read more

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா- எகிப்து இடையே ரூ.97 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம்: மோடி உறுதி

புதுடெல்லி: இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா- எகிப்து இடையே ரூ.97 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் இன்று நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு  விருந்தினராக பங்கேற்க எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அப்தெல்லுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, … Read more