ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு
புதுடெல்லி: காஷ்மீரில் வரும் 30ம் தேதி நடக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் மாநிலங்களை கடந்தது. கடந்த 5ம் தேதி மீண்டும் அரியானாவுக்குள் நுழைந்த பாதயாத்திரை நேற்றுமுன்தினம் இரவு பஞ்சாப்புக்கு சென்றது. பாதயாத்திரை 12 மாநிலங்களை … Read more