ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்.. டிக்கெட் பரிசோதகர் கைது.. நண்பருக்கு வலை..!
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள சந்தவுசி ரயில் நிலையத்தில் 32 வயது பெண் ஒருவர் தனது 2 வயது மகனுடன் ரயிலுக்காக காத்திருந்தார். அவர், பிரயாக்ராஜில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க அவர் டிக்கெட் வாங்கி இருந்தார். அந்த நேரம், அப்பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் அப்பெண்ணிடம், “ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏறுகிறாய், அதில் அமர இடம்கூட கிடைக்காது. என்னுடன் வா, ஏசி … Read more