கேரளா | ஆன்லைனில் ஆர்டர் செய்து பிரியாணி சாப்பிட்ட 19 வயது மாணவி உயிரிழப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார். காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் அனுஸ்ரீ பார்வதி (19). இவர்காசர்கோடு மாவட்டம் மஞ்சீஸ்வரத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி அவரது குடும்பத்தினர் ஆன்லைன் வாயிலாக பிரியாணி வாங்கினர். இந்த பிரியாணியை அனுஸ்ரீ, அவரது தாய் அம்பிகா, தம்பி ஸ்ரீகுமார் மற்றும் 2 உறவினர்கள் சாப்பிட்டனர். அவர்கள் அனைவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை … Read more