6 மாடி வணிக வளாகத்தில் தீ; மூவர் உடல் கருகி பரிதாப பலி: தெலங்கானாவில் பயங்கரம்
திருமலை: தெலங்கானாவில் உள்ள 6 மாடி கட்டிட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ராம்கோபால் நகரில் டெக்கான் ஸ்போர்ட்ஸ் எனப்படும் தனியாருக்கு சொந்தமான 6 மாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதும் தீ பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இருப்பினும் அந்த வளாகத்திற்குள் 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து … Read more