”அண்ணா எனக்கு ரொம்ப வலிக்குது, முதல்ல கொஞ்சம் வலி ஊசி போடுங்க” – தழுதழுத்த ரிஷப் பண்ட்!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஆம்புலன்ஸில் கொண்டுவரும் போது ரிஷப் பண்ட் பேசியது குறித்து பேசியுள்ளார் 108 ஆம்புலன்ஸின் மருந்தாளர். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், இன்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கினார். ரூர்க்கி அருகே முகமதுபூர் ஜாட் பகுதியில் இந்த விபத்து நடந்தது, காயமடைந்த ரிஷப் ரூர்க்கியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த கொடூரமான விபத்தில் அவர் பலத்த காயங்களுக்கு … Read more