”அண்ணா எனக்கு ரொம்ப வலிக்குது, முதல்ல கொஞ்சம் வலி ஊசி போடுங்க” – தழுதழுத்த ரிஷப் பண்ட்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஆம்புலன்ஸில் கொண்டுவரும் போது ரிஷப் பண்ட் பேசியது குறித்து பேசியுள்ளார் 108 ஆம்புலன்ஸின் மருந்தாளர். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், இன்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கினார். ரூர்க்கி அருகே முகமதுபூர் ஜாட் பகுதியில் இந்த விபத்து நடந்தது, காயமடைந்த ரிஷப் ரூர்க்கியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த கொடூரமான விபத்தில் அவர் பலத்த காயங்களுக்கு … Read more

தாய் பட்ட கஷ்டம்.. உருக வைக்கும் மோடி; பாகம்-1

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 100 ஆகும். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி குஜராத், காந்தி நகர் ரேசானில், பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். பிரதமர் மோடி குஜராத் செல்லும் போதெல்லாம் தன்னுடைய தாயாரை சென்று சந்தித்து ஆசி பெற்று வருவதை வழக்கமாக கொண்டு வந்தார். … Read more

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து, நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

டெல்லி: கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து, அவரது தாய்க்கு தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

அதிர்ச்சி..!கொரோனா சிகிச்சை பெறும் நபருக்கு கருப்பு பூஞ்சை…!

உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை … Read more

தாய் பட்ட கஷ்டம்.. உருக வைக்கும் மோடி; பாகம்-2

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 100 ஆகும். பிரதமர் மோடி தாய் மறைவைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சி் தலைவர்களும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து, வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் தனது 100வது பிறந்த நாளை கடந்த ஜூன் மாதம் கொண்டாடினார். இதையொட்டி, தனது பிளாக் (Blog)ல் அம்மா என்ற … Read more

இந்தியாவின் முதல் ”இந்தோ சராசெனிக்” கட்டடம்.. புதுபொலிவு பெற்றுள்ள ‘ ஹிமாயூன் மஹால் ‘

250 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாப் வம்சாவழியினருக்காக, ஆங்கிலேய கட்டடக் கலைஞர்களால் கட்டப்பட்ட சென்னை சேப்பாக்கம் ‘ ஹிமாயூன் மஹால் ‘ பழமை மாறாமல் 41 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது.. அது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் அரேபிய முறையையும், இந்திய முறையையும் இணைத்து கட்டிய கட்டடங்கள் ‘ இந்தோ சராசெனிக் ‘ கட்டடங்கள் என அழைக்கப்படுகின்றன. டெல்லி, மும்பை, கொல்கத்தா … Read more

உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றார்: கோனெரு ஹம்பி

விஜயவாடா: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 12.5 புள்ளிகள் பெற்று கோனெரு ஹம்பி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார். உலக பிளிட்ஸ் (2022), ரேபிட் (2019) சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை!…இதான் காரணமா?

காற்றின் தரம் மோசமடைவதைத் தடுக்க கட்டுமான பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் கட்டுமான பணிகள், தொழில்துறை செயல்பாடுகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. காற்றின் தரம் மோசமடைவதைத் தடுக்க, கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய தலைநகரின் நிலைமை, வானிலை துறை மற்றும் காற்றின் தரக் குறியீடு மதிப்பீடு செய்யப்பட்டது. இதனால், … Read more

ராகுல் காந்தியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்: டெல்லி போலீஸ்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும்போது ராகுல் காந்தியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டெல்லி போலீசார் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில், டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு … Read more

சந்திரபாபு நாயுடு கேவலமானவர்; ஆந்திர முதல்வர் கடும் சாடல்.!

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கந்துகூரில் தனது கட்சி ஏற்பாடு செய்திருந்த சாலைக் பேரணியில் 8 பேரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். சந்திரபாபு நாயுடுவின் “பப்ளிசிட்டி வெறி” இந்த சோகத்தை ஏற்படுத்தியது என்றும், அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சந்திரபாபு நாயுடு இன்று தனது கட்சி தொண்டர்களின் மறைவுக்கு … Read more