பீகார் சட்டமன்ற தேர்தலில் வருகிறது பெரிய மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Election Commission: 2025ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தெளிவை மேம்படுத்துவதற்கு EVM வாக்குச் சீட்டுகளை வடிவமைத்தல், அச்சிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் இன்று (செப். 17) வெளியிட்டது.

‘வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்’ – டெல்லி காற்று மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: “சுற்றுச்சூழலை பாதிக்கும்படி வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். பட்டாசுகளை வெடிப்பதாலும், வைக்கோலை எரிப்பதாலும் தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ராவை நோக்கிப் பேசிய … Read more

16 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 14 பேர்! அதில் 2 அரசு அதிகாரிகள் வேறு..

16 Year Old Boy Harassed By 14 Men : கேரளாவின் காசர்காட் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது: பிரதமர் மோடி

தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பம் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பைச் சேரந்த முக்கியத் தீவிரவாதி ஒருவர் நேற்று பேசிய நிலையில், அதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார். பிரதமர் மோடி உரை: மத்தியப் பிரதேசத்தின் தார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, … Read more

பிஹார் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

புதுடெல்லி: பிஹாரில் வரவிருக்​கும் தேர்​தலுக்கு முன்​ன​தாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் கல்விக் கடன்​கள் அனைத்​துக்​கும் வட்டி தள்​ளு​படி செய்​யப்​படும் என அம்​மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார். வரவிருக்​கும் தேர்​தலை மனதில் கொண்டு அவர் இந்த சலுகை அறி​விப்பை வெளியிட்டுள்​ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் மேலும் கூறி​யிருப்​ப​தாவது: இப்​போது அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் கல்விக் கடன் வட்டி இல்​லாத​தாக … Read more

‘நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்’ – ட்ரம்ப் நெகிழ்ச்சி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வழியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அந்த உரையாடல் பற்றி, “நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓர் அற்புதமான உரையாடல் நிகழ்ந்தது.” என்று சிலாகித்துள்ளார். இது, 50% இறக்குமதி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் சிதைந்திருந்த இந்தியாவுடனான உறவை மீட்டெடுப்பதில் அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் வாழ்த்தியது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், … Read more

பெங்களூரு: வாகன ஓட்டிகளிடம் ரூ.106 கோடி அபராதம் வசூல்

பெங்களூரு: பெங்​களூரு​வில் போக்​கு​வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதி​கரித்​து​வரும் நிலை​யில், போக்​கு​வரத்து விதி​முறை மீறல்களும் அதி​கரித்து வரு​கின்​றன. போக்​கு​வரத்து போலீ​ஸார் சாலைகளில் நின்​று, அபராதத்தை வசூலிக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்​டம்​பர் 12-ம் தேதிக்​குள் அபராதத்தை செலுத்​தி​னால் 50% தள்​ளு​படி என போலீ​ஸார் அறி​வித்​த‌னர். இதையடுத்து வாகன ஓட்​டிகள் தாமாக முன்​வந்து ஆன்​லைன் மூல​மாக அபராதத்தை செலுத்​து​வ​தில் ஆர்​வம் காட்​டினர். அதன்​படி செப்​டம்​பர் 12-ம் தேதி வரை 37 … Read more

‘நன்றி நண்பரே’ – பிறந்தநாள் வாழ்த்து கூறிய ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி ரிப்ளை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்த சூழலில் அவரை தன் நண்பர் என குறிப்பிட்டு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார். கடந்த ஜூன் 17-ம் தேதிக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக் கொள்வது இதுவே முதல் முறை என தகவல். இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பு நடவடிக்கை இருநாட்டு உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் … Read more

பிஹாரில் ரூ.36,000 கோடியில் நலத்திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பாட்னா: பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அங்குள்ள எஸ்எஸ்பி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஒரு வந்தே பாரத் ரயில், 3 அம்ரித் … Read more

ஆயுதங்களை கடத்தியதாக 3 ராணுவ சுமைதூக்கிகள் கைது

ஜம்மு: ஆயுதங்களை கடத்தியதாக ​ராணுவத்​தைச் சேர்ந்த 3 சுமைதூக்​கும் நபர்​களை ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்​களுக்கு உதவுவதற்​காக மாத சம்பள அடிப்​படை​யில் சுமை தூக்​கும் நபர்​களை ராணுவ அதி​காரி​கள் தற்​காலிக​மாக பணி​யமர்த்தி வரு​கின்​றனர். இந்த சுமை தூக்​கும் நபர்​கள் சிக்​கலான மலைப்​பாதை, பனிமலைகளில் ராணுவ வீரர்​களுக்கு உதவி​யாக இருப்​பர். ராணுவ வீரர்களுக்​குத் தேவை​யான பொருட்​களை மலைப்​பகு​தி​கள் உள்​ளிட்ட இடங்​களுக்கு சுமந்து சென்று உதவி செய்​வர். இந்​நிலை​யில் ஜம்​மு-​காஷ்மீரின் பூஞ்ச் மாவட்​டம் மண்டி பகு​தி​யில் ராணுவத்​துக்​குச் … Read more