ரயில் பயணிகளே உஷார்! லக்கேஜ் அளவுக்கு மேல் இருந்தால் 1.5 மடங்கு அபராதம் -முழுவிவரம்
Ashwini Vaishnaw In Lok Sabha News: ரயில்களில் இலவசமாக அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் உடைமைகளை எடுத்துச் செல்ல பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும். பிடிபட்டால் கடும் அபராதம். புதிய விதிகளை அறிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.