16 பேர் உயிரிழப்பு… சுரங்கத்தில் குண்டுவெடிப்பு – பலி அதிகமாகும் என அச்சம்
Meghalaya Coal Mine Blast: சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படும் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட குடிவெடிப்பில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.