ஆணவக்கொலை: காதலனின் சடலோத்தோடு திருமணம் செய்த பெண்… துயர சம்பவம்

Caste Honour Killing: தனது குடும்பத்தினரால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Dr. Subhash Chandra: இந்தியாவின் ஊடகப் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்காளர்

“ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் தொலைநோக்கு நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, 1992 ஆம் ஆண்டு நாட்டின் முதல் தனியார் செயற்கைக்கோள் சேனலான ஜீ டிவியை (Zee TV) அறிமுகப்படுத்தி இந்தியத் தொலைக்காட்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.

Happy Birthday Dr. Subhash Chandra: ஊடக மேதையின் 7 வெற்றிச் சூத்திரங்கள்

ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்ஸல் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தியத் தொலைக்காட்சியில் புரட்சியை ஏற்படுத்திய இந்தச் சுய-தொழில்முனைவோர், தனது தைரியம், புதுமை, மற்றும் பெரிய கனவுகள் மீதான நம்பிக்கையால் பலருக்கு உத்வேகம் அளிக்கிறார்.

மீடியா அதிபர் டாக்டர் சுபாஷ் சந்திரா: ஒரு தானிய வியாபாரியின் ஜீ சாம்ராஜ்ய கதை

1983 ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகத்துடன் தானிய சேமிப்புக்காக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, ​​டாக்டர் சுபாஷ் சந்திரா வணிகத்தில் தனது முதல் பெரிய வெற்றியைப் பெற்றார்.

கஹுன் நிகழ்ச்சியின் வழியாக மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் டாக்டர் சுபாஷ் சந்திரா

Dr. Subhash Chandra: மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும், எஸ்ஸல் குழுமத்தின் தலைவருமான டாக்டர் சுபாஷ் சந்திரா இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

SIR: வாக்காளர்களுக்கு நற்செய்தி… காலக்கெடுவை நீட்டித்த தேர்தல் ஆணையம்

SIR Extension: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறை இருந்தால் ஜிஹாத் இருக்கும்… மஹ்மூத் மதானி சர்ச்சை பேச்சு – பாஜக கண்டனம்

Maulana Mahmood Madani Controversy: ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானியின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி பிறப்புச் சான்றிதழ் பெற ஆதார் செல்லாது… மாநில அரசு அறிவிப்பு

Aadhaar Card In Maharashtra: இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற ஆதார் அட்டையை சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. 

கிரெடிட் ஸ்கோர் தொடர்பான முக்கிய அப்டேட்! கடன் வாங்குவது இனி ஈஸி தான்!

ரிசர்வ் வங்கி கிரெடிட் ஸ்கோர் தொடர்பான விதிகளில் செய்துள்ள மாற்றங்கள் மற்றும் அதனால் பொதுமக்களுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பெண்களுக்கு Good News.. இன்னும் 3 மாதங்களில் ரூ.2500 உதவித்தொகை திட்டம் தொடங்கும் -முதல்வர் உறுதி

Mahila Samriddhi Yojana: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவது, மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்குவது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் தனது அரசு நிறைவேற்றும் என  டெல்லி முதல்வர் ரேகா குப்தா உறுதியளித்தார்.