சட்டமன்றத் தேர்தல் 2026: புதுச்சேரி, கேரளா மற்றும் அசாமில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Assembly Elections 2026 : புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவ விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

இனி பட்டப்படிப்பு 3 ஆண்டுகள் இல்லை! 4 ஆண்டுகள் – அமலுக்கு வந்தது புதிய விதிகள்!

மகாராஷ்டிராவில் புதிய கல்விக்கொள்கை அமல்: 2026-27 முதல் ஆராய்ச்சி மற்றும் ஹானர்ஸ் உடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை படிப்புகள் அறிமுகம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

உணவுக்கு என்ன செய்வது? சமைக்க வழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பும் தொழிலாளர்கள்!

LPG Cylinder News: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

வாகன ஓட்டிகளே! ஏப்ரல் 10 கடைசி தேதி! சுங்கச்சாவடி தொடர்பாக முக்கிய உத்தரவு!

சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 10 முதல் பணமாக செலுத்தக் கூடாது.. அதிரடி காட்டும் நெடுஞ்சாலைத்துறை: புதிய FASTag விதிகள் முழு விவரம் இதோ!  

நகைக்கடன் வாங்குவோருக்கு ஷாக்.. RBI அறிவித்துள்ள புதிய ரூல்ஸ் என்ன தெரியுமா?

நகைக்கடன் வழங்கும் முறையில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி சில அதிரடியான புதிய விதிமுறைகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியுள்ளது.   

SC, ST இடஒதுக்கீடு உயர்வு… OBC-க்கு மாநில அரசு புதிய அறிவிப்பு – இனி மாணவர்களுக்கு டபுள் மடங்கு சீட்

Odisha Reservation: ஒடிசா மாநிலத்தில் பட்டியல் சமூகம் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின சமூக (ST) மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அம்மாநில அரசு உயர்த்தி உள்ளது. மேலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு புதிய நடைமுறையைும் அந்த அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 

ரூ.630 கோடி நில மோசடி… வசமாக மாட்டிய பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் – சிக்கியது எப்படி?

Rs 630 crore gurugram land scam: குருகிராம் நகரில் ரூ.630 கோடி மதிப்பிலான நில ஒப்பந்தத்தில் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்களான Experion Developers மற்றும் Experion Capital மீது முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.

ஜன் விஷ்வாஸ் மசோதா: சட்டத்தின் ஆட்சியா? திமுக எம்.பி கடும் கண்டனம்!

ஜன் விஷ்வாஸ் மசோதா முற்போக்கான ஆளுகையை அளிக்கவில்லை. பெருநிறுவனங்களின் வசதிக்காக சட்டத்தின் ஆட்சியை சரணடைய செய்யும் வகையிலும் அமைந்துள்ளது – திமுக எம்.பி பி.வில்சன் கண்டனம்!  

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… வட மாநிலங்களில் பீதியில் உறைந்த மக்கள்!

Earthquake In Delhi: டெல்லி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் சுமார் 5.9 ஆக ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகி உள்ளது.

மகனை காப்பாற்ற மகளை நரபலி கொடுத்த கொடூர தாய்! பிறப்புறுப்பில் குச்சி..நடுங்க வைத்த பின்னணி

Jharkhand Ritual Murder : உடல் நிலை சரியில்லாத மகனை காப்பாற்றுவதற்காக, ஒரு தாய் தனது மகளை நரபலி கொடுத்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம்.