ஆணவக்கொலை: காதலனின் சடலோத்தோடு திருமணம் செய்த பெண்… துயர சம்பவம்
Caste Honour Killing: தனது குடும்பத்தினரால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Caste Honour Killing: தனது குடும்பத்தினரால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
“ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் தொலைநோக்கு நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, 1992 ஆம் ஆண்டு நாட்டின் முதல் தனியார் செயற்கைக்கோள் சேனலான ஜீ டிவியை (Zee TV) அறிமுகப்படுத்தி இந்தியத் தொலைக்காட்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.
ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்ஸல் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தியத் தொலைக்காட்சியில் புரட்சியை ஏற்படுத்திய இந்தச் சுய-தொழில்முனைவோர், தனது தைரியம், புதுமை, மற்றும் பெரிய கனவுகள் மீதான நம்பிக்கையால் பலருக்கு உத்வேகம் அளிக்கிறார்.
1983 ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகத்துடன் தானிய சேமிப்புக்காக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, டாக்டர் சுபாஷ் சந்திரா வணிகத்தில் தனது முதல் பெரிய வெற்றியைப் பெற்றார்.
Dr. Subhash Chandra: மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும், எஸ்ஸல் குழுமத்தின் தலைவருமான டாக்டர் சுபாஷ் சந்திரா இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
SIR Extension: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Maulana Mahmood Madani Controversy: ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானியின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aadhaar Card In Maharashtra: இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற ஆதார் அட்டையை சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கிரெடிட் ஸ்கோர் தொடர்பான விதிகளில் செய்துள்ள மாற்றங்கள் மற்றும் அதனால் பொதுமக்களுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Mahila Samriddhi Yojana: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவது, மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்குவது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் தனது அரசு நிறைவேற்றும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா உறுதியளித்தார்.