உங்களிடம் பான் கார்டு இருக்கிறதா? எளிதாக ரூ.5 லட்சம் கடன் பெறலாம்!
உங்களது பான்காட்டை பயன்படுத்தி உடனடியாக கடன் பெற முடியும். பான் கார்டு மூலம் ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை ஒரே நாளில் உங்களால் தனி நபர் கடன்களை பெற முடியும்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
உங்களது பான்காட்டை பயன்படுத்தி உடனடியாக கடன் பெற முடியும். பான் கார்டு மூலம் ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை ஒரே நாளில் உங்களால் தனி நபர் கடன்களை பெற முடியும்.
What We Expect in 2026-27 Budget?: 2026-27 மத்திய பட்ஜெட் என்பது வெறும் நிதி ஒதுக்கீடாக மட்டுமல்லாமல், 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (Viksit Bharat) என்ற இலக்கை அடைவதற்கான ஒரு மூலோபாய வரைபடமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஒரு சராசரி குடிமகனின் பார்வையில், நான்கு முக்கிய துறைகளில் மாற்றங்கள் என்ன தேவை என்பதை குறித்து அறிக.
அடுத்த சில மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் தேசிய தலைவரின் பங்கு மிகவும் முக்கியமானது.
Karnataka DGP Officer Suspended: டிஜிபி அந்தஸ்து பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, பல பெண்களிடம் சிலமிஷத்தில் ஈடுபடும் ஆபாச வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Karnataka DGP Officer Suspended: டிஜிபி அந்தஸ்து பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, பல பெண்களிடம் அத்துமீறிய வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோர்களை பராமரிக்காவிட்டால் அவர்கள் சம்பவத்திலிருந்து ஒரு பகுதி பிடிக்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Team India: இந்திய அணியில் இனி இந்த 2 மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே, அவர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது.
Indian Railways: ரயிலில் நீங்கள் நெய்யை கொண்டுசெல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த இந்திய ரயில்வேயின் விதிமுறைகளை இங்கு காணலாம்.
இனி வரும் காலங்களில் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் தாழ்தள பேருந்துகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Manipur Tragedy: மணிப்பூரில் கடந்த 2023இல் கூட்டு பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நீண்டநாள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.