ரூ.2.5 லட்சம் வரை கல்வி உதவித்தொகை… மத்திய அரசின் சிறப்பு திட்டம்! – விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் பல மாணவர்கள் திறமை இருந்தும், போதிய நிதி வசதி இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை பாதியிலேயே கைவிடும் அவல நிலை உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இந்தியாவில் பல மாணவர்கள் திறமை இருந்தும், போதிய நிதி வசதி இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை பாதியிலேயே கைவிடும் அவல நிலை உள்ளது.
ஆதார் – யுஏஎன் (UAN) இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்ற இபிஎஃப்ஓ அறிவிப்பு. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Sanchar Saathi App Row: மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT), “இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘Sanchar Saathi’ என்ற அரசு ஆப்ஸை முன்பே install செய்து வைக்க வேண்டும் என்று மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இது உளவுப் பார்க்கும் செயலி என பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டு.
வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயனர்களுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
December 2025 Rule Change: டிசம்பர் 1 முதல் விதி மாற்றம்: நீங்கள் எஸ்பிஐயின் எம்கேஷ் சேவையைப் பயன்படுத்தினால், அது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. வங்கி தனது வலைத்தளத்தில் இது குறித்து ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. இதனுடன், டிசம்பர் 1 முதல் நாடு தழுவிய அளவில் பல மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
The Pioneer: விளையாட்டு உலகிலும் மகத்தான அற்புதம்: ஐபிஎல் வெற்றிக்குப் பின்னால் உள்ள சந்திராவின் தொலைநோக்குப் பார்வை`
Dr. Subhash Chandra: முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யும், எஸ்ஸல் குழுமத்தின் தலைவருமான டாக்டர் சுபாஷ் சந்திரா இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Caste Honour Killing: தனது குடும்பத்தினரால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
“ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் தொலைநோக்கு நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, 1992 ஆம் ஆண்டு நாட்டின் முதல் தனியார் செயற்கைக்கோள் சேனலான ஜீ டிவியை (Zee TV) அறிமுகப்படுத்தி இந்தியத் தொலைக்காட்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.
ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்ஸல் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தியத் தொலைக்காட்சியில் புரட்சியை ஏற்படுத்திய இந்தச் சுய-தொழில்முனைவோர், தனது தைரியம், புதுமை, மற்றும் பெரிய கனவுகள் மீதான நம்பிக்கையால் பலருக்கு உத்வேகம் அளிக்கிறார்.