மகன் உயிரிழப்பு… சொத்தில் 75% மக்களுக்குதான்… ஸ்டெர்லைட் அனில் அகர்வால் அறிவிப்பு
Agnivesh Agarwal Death: வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் அவரது மகனை மறைவுக்கு பின், தனது சொத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Agnivesh Agarwal Death: வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் அவரது மகனை மறைவுக்கு பின், தனது சொத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
CBSE Board Exam 2026: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டாலே பல மாணவர்களுக்கு ‘தேர்வு பயம்’ தொற்றிக்கொள்வது இயல்புதான். ‘எப்படிப் படிக்கப் போகிறோம்?’, ‘நேரம் போதுமா?’ என்ற பதற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தியாக CBSE வாரியம் அதிரடி மனநல ஆலோசனை சேவையைத் தொடங்கியுள்ளது.
BJP Congress Alliance: காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து பாஜக நகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இங்கு காணலாம்.
Delhi Demolition Near Mosque: டெல்லியில் மசூதி அருகே ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வந்த போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Vande Bharat Train: முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த மாதம் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா அறிவியல் அடித்தளத்தை அமைத்தது, உலைகளை வடிவமைத்தது மற்றும் மூடிய எரிபொருள் சுழற்சியை உறுதிப்படுத்தியது. ஆனால் அறிவை சந்தைக்குத் தயாரான தீர்வாக மாற்ற வேண்டிய நேரம் வந்தபோது, திருப்புமுனை வேறு இடத்தில் நடந்தது.
Delhi Riots Case Latest News: டெல்லி கலவர சதி வழக்கில் முக்கியத் திருப்பமாக, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஒரு வருடம் கழித்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என நீதிமன்றம் நிபந்தனை.
500 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2026ல் நிறுத்தப்படும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. RBIயும், இந்திய அரசும் இந்த வதந்தியை மறுத்துள்ளன. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Union Budget 2026: பொது பட்ஜெட் வழக்கம்போல் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுமா? அல்லது பிப்ரவரி 2ஆம் தேதி தாக்கல் செய்யப்படுமா? என்பதை இங்கு காணலாம்.
குளிர் காலத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், இதில் எந்த அலட்சியமும் பொறுத்து கொள்ளப்படாது என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.