சட்டமன்றத் தேர்தல் 2026: புதுச்சேரி, கேரளா மற்றும் அசாமில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு
Assembly Elections 2026 : புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவ விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Assembly Elections 2026 : புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவ விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் புதிய கல்விக்கொள்கை அமல்: 2026-27 முதல் ஆராய்ச்சி மற்றும் ஹானர்ஸ் உடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை படிப்புகள் அறிமுகம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
LPG Cylinder News: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 10 முதல் பணமாக செலுத்தக் கூடாது.. அதிரடி காட்டும் நெடுஞ்சாலைத்துறை: புதிய FASTag விதிகள் முழு விவரம் இதோ!
நகைக்கடன் வழங்கும் முறையில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி சில அதிரடியான புதிய விதிமுறைகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியுள்ளது.
Odisha Reservation: ஒடிசா மாநிலத்தில் பட்டியல் சமூகம் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின சமூக (ST) மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அம்மாநில அரசு உயர்த்தி உள்ளது. மேலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு புதிய நடைமுறையைும் அந்த அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
Rs 630 crore gurugram land scam: குருகிராம் நகரில் ரூ.630 கோடி மதிப்பிலான நில ஒப்பந்தத்தில் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்களான Experion Developers மற்றும் Experion Capital மீது முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
ஜன் விஷ்வாஸ் மசோதா முற்போக்கான ஆளுகையை அளிக்கவில்லை. பெருநிறுவனங்களின் வசதிக்காக சட்டத்தின் ஆட்சியை சரணடைய செய்யும் வகையிலும் அமைந்துள்ளது – திமுக எம்.பி பி.வில்சன் கண்டனம்!
Earthquake In Delhi: டெல்லி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் சுமார் 5.9 ஆக ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகி உள்ளது.
Jharkhand Ritual Murder : உடல் நிலை சரியில்லாத மகனை காப்பாற்றுவதற்காக, ஒரு தாய் தனது மகளை நரபலி கொடுத்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம்.