மாத்திரை போல் நாணயங்களை விழுங்கிய முதியவர்… வயிற்றில் இருந்து 187 நாணயங்கள் அகற்றம்!

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், மஸ்கி தாலுகா, சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன் (வயது 60). இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த திம்மப்பா தினமும் மதுகுடித்து வந்தார். இந்த நிலையில் திம்மப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிப்புக்கு ஆளானார். இதன் விளைவாக அவர் நாணயங்களை மாத்திரையை போல விழுங்கி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக திம்மப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று … Read more

அமேதியில போட்டிப் போடறதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? கடுப்படிக்கும் ராகுல் காந்தி

இந்தூர்: தனது இமேஜைக் கெடுக்க பாஜக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ”என்னைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். மக்களிடம் அது என் செல்வாக்கைக் குறைக்கும் என்று நினைத்தார்கள். மக்கள் அதை தவறு என்று நினைக்கிறார்கள், ஆனால் என்னிடம் உண்மை இருப்பதால் என் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் என்னை ஒன்றும் பாதிக்கவில்லை நான் சரியான திசையில் செல்கிறேன்” என்று ராகுல் காந்தி … Read more

எனது தோற்றத்தினை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பாஜக 1000 கோடி பணம் செலவழித்து உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதற்காக பா.ஜ.க. ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்து உள்ளது என ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யான ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரையானது காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும். இதுவரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என … Read more

திருச்சானூரில் 8ம் நாள் பிரமோற்சவம் அலங்கார தேரில் பத்மாவதி தாயார் பவனி

*திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் *இன்று தெப்பகுளத்தில் பஞ்சமி தீர்த்தம் திருமலை : திருச்சானூரில் 8ம் நாள் பிரமோற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று தெப்பகுளத்தில் பஞ்சமி தீர்த்தத்துடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது. திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 20ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு … Read more

22 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி..!

கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை, மகன் உதவியுடன் மனைவி கொலை செய்து உடலை 22 துண்டுகளாக வெட்டி வீசியுள்ள சம்பவம் டெல்லியை பதற வைத்துள்ளது. டெல்லி கிழக்கில் உள்ள பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவருடைய மனைவி பூனம். இந்தத் தம்பதியின் மகன் தீபக். இந்நிலையில், அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொடர்பை கைவிடும்படி மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை. இதனால் பூனம், கணவரை கொல்ல முடிவு செய்தார். … Read more

பல்கலையில் சீனியர்கள் ராகிங் தொல்லை: 2வது மாடியில் இருந்து குதித்த ஜூனியர்!

அசாம் மாநிலம் திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சீனியர்களின் ராகிங் தொல்லையை தாங்க முடியாத ஜூனியர் மாணவர் ஒருவர், விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அசாம் மாநிலத்தில், முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள திப்ருகர் என்ற இடத்தில் திப்ருகர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், திப்ருகர் பல்கலைக்கழகத்தில், வணிகவியல் … Read more

திருப்பதி மாநகராட்சி பகுதியில் ஜெகன் அண்ணா வீடு கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்-ஆணையாளர் உத்தரவு

திருப்பதி :  திருப்பதி மாநகராட்சி பகுதியில் ஜெகன் அண்ணா வீடு கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.திருப்பதி மாநகராட்சி கோட்டப்பள்ளி பகுதியில் வீடற்ற ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ஜெகன் அண்ணா வீடுகள் கட்டும் பணிகளை மாநகராட்சி ஆணையர் அனுபமா அஞ்சலி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், கட்டுமானப் பணிகளை உரிய காலத்தில் முடித்து, திட்டமிட்டபடி டிசம்பர் 21ம் தேதிக்குள் வீடுகளை குடியிருப்புக்கு தயார் செய்ய வேண்டும். எம்.கோட்டப்பள்ளியில் திருப்பதி … Read more

சோகம்.. 8 வயது சிறுவன் உயிரை பறித்தது ஆஸ்திரேலிய சாக்லெட்..!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கங்கர் சிங். இவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதிக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்து எலக்ட்ரிக்கல் கடை நடத்திவருகிறார். இவருடைய மகன் சந்தீப் சிங் (8). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கங்கர் சிங் சமீபத்தில் ஆஸ்திரேலியே சென்று திரும்பி இருந்தார். அப்போது அவர் அங்கிருந்து சாக்லெட் வாங்கி வந்து இருந்தார். நேற்று முன் தினம் சந்தீப் சிங் தனது … Read more

கொடூரம்… தந்தையை கொன்று பிரிட்ஜில் வைத்த மகன் – தாயும் உடந்தை

சமீபத்தில், தலைநகர் டெல்லியில், தனது நீண்ட நாள் காதலியை 35 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கொலையை மறைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், அந்த காதலன் அப்தாப் கைதான பின்னர், கொலை சம்பவம் குறித்து அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது.  அந்த அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், டெல்லியில் அதேபோன்று மற்றொரு கொடூர சம்பவம் ஒன்று, தற்போது நிகழ்ந்துள்ளது. இதில், தாயும், மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில், அந்த பெண் தனது கணவரை மகனின் … Read more

மத்திய பிரதேச மாநிலத்தில் 82-வது நாளாக நடைபயணம் தொடர்கிறது: பயணத்தின்போது சைக்கிள் ஒட்டி இளைஞர்களை மகிழ்விக்கும் ராகுல்

மத்திய பிரதேசம் : இந்தியா முழுவதும் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது 82-வது நாள் பயணத்தை மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து வருகிறார். ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியத்தை அடுத்து தற்போது மத்திய பிரதேசத்தில் ராகுல் நடைபயணம் செய்கிறார். 82-வது நாளான இன்று இந்தூரில் உள்ள கணபதி சதுகத்தில் இருந்து ஒற்றுமை பயணத்தை அவர் தொடங்கினார். அவருடன் … Read more