PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி
இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. அதன்படி 2022ஆம் நிதியாண்டிற்கான வட்டிப் பணம் உங்கள் கணக்கில் வரத் தொடங்கியது
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. அதன்படி 2022ஆம் நிதியாண்டிற்கான வட்டிப் பணம் உங்கள் கணக்கில் வரத் தொடங்கியது
இந்தூர்: இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 7ம் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில், பாதயாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் என தற்போது மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. இன்று … Read more
இந்தூர்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி இணைந்து கொண்டார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டமர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மஹாராச்டிரா மாநிலங்களில் யாத்திரையை முடித்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா … Read more
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,70,483 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,881- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,34,001 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு … Read more
எம்.ஜி.ஆர் என்றால் சொன்னால் அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல். தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் ஒருவர். முன்னாள் முதல்வர். அதிமுகவின் நிறுவனர் என்றெல்லாம் தமிழர்களின் மனங்களில் தோன்றும். எம்.ஜி.ஆர் கட்டி காத்த அதிமுக எப்படியெல்லாம் பூசலில் தவித்து வருகிறது என்பது ஊரறிந்த விஷயம். எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளை தூக்கி எறிந்து விட்டு, அவரது நிலைப்பாட்டிற்கு எதிரான விஷயங்களை கட்சி ஆளுமைகள் கையிலெடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த சூழலில் ஆந்திர மாநிலத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் ஒலித்திருக்கிறது. அதுவும் … Read more
Indian Railways: நீங்களும் ரயிலில் பயணம் செய்தால், உங்களுக்கான ஒரு முக்கியமான செய்தி உள்ளது.
பெங்களூரு: கோவை மாநகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளியுடன் மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் ஒன்றாக கேரளாவில் தங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக முக்கிய குற்றவாளியான முகமது ஷாரிக் பற்றி, மாநில போலீசார், தேசிய புலனாய்வு முகமை ஆகியவை நடத்தி வரும் விசாரணையில் தினமும் புதுப்புது தகவல்கள் கிடைத்து வருகின்றன. கடந்த செப்டம்பர் … Read more
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக் தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டது, போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுவாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மங்களூரு போலீஸார் 7 தனிப்படைகளை … Read more
“சில சமயங்களில் பொது மக்கள், இந்திய குடிமக்கள் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் அவர்கள் பொதுமக்கள் இல்லை என்றால், எப்படி வாக்களித்தார்கள்? எங்கள் வாக்குகளால் நீங்கள் பிரதமரானீர்கள்” பிரதமர் நரேந்திர மோடியை சாடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி
திருவனந்தபுரம்: கொச்சியில் கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை பின்தொடர்ந்து சென்று வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் குறித்து ஒன்றிய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் மணிக்குமார். சென்னையை சேர்ந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் பைக்கில் சுமார் 4 கிமீ தூரம் பின்தொடர்ந்து வந்து, திடீரென தலைமை நீதிபதியின் … Read more