மனைவி குறித்து அவதூறாக பேசியதால் போதை பைனான்சியர் சுட்டுக் கொலை: டெல்லியில் பயங்கரம்

புதுடெல்லி: தனது மனைவி குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தற்போது டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தலைநகர் ெடல்லியின் ஜிடிபி என்கிளேவ் பகுதியில் நேற்று காலை பைனான்சியர் ஹரிஷ் பாடி என்ற இளைஞரை நோக்கி மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தலைமறைவானார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஹரிஷ் பாடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் … Read more

”எலே ஏம்லே இப்படி பண்றீங்க”-ட்விட்டரின் புதிய ப்ளூ டிக் ஐடியாவிற்கு வில்லனான நெட்டிசன்ஸ்

பணம் வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய ஐடியாவை கொண்டு வந்து, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய எலான் மஸ்க்கிற்கே ஆட்டம் காட்டி வருகின்றனர், வில்லங்கம் பிடித்த நெட்டிசன்கள் பலர். பணம் வாங்கிக்கொண்டு எல்லோருக்கும் ப்ளூ டிக் என்கிற சேவையை? அறிமுகப்படுத்தினார் ட்விட்டரின் புதிய ஓனரான எலான் மஸ்க். தமிழ்நாட்டில் தலதளபதி ரசிகர்கள் பணம் கட்டி ப்ளூ டிக் வாங்கி ஜாலியோ ஜிம்கானா என கெத்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இந்த … Read more

ஏமாற்றிய காதலி.. கழுத்தை அறுத்து கொன்று வீடியோ வெளியிட்ட கொடூர காதலன்..!

ஏமாற்றிய காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கொடூர காதலனை, நான்கு சிறப்பு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஜித். இவருக்கும், மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த சில்பா என்ற இளம் பெண்ணுக்கு சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நீண்ட நாட்களாக பழகி வந்தனர். இந்நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் ஷில்பா நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார். மேலும், இருவரிடமும் … Read more

விசாகப்பட்டினத்தில் 10 ஆயிரம் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 10 ஆயிரம் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராம குண்டம் பகுதியில் உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். தமிழகப் பயணத்தை நிறைவு செய்து நேற்றிரவு விசாகப்பட்டினம் அடைந்த மோடிக்கு விமான நிலையத்தில் இருந்து வழி நெடுக ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு … Read more

ஒன்றிய அரசின் அனைத்து கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாக கொண்டுள்ளன: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஆந்திரா: ஒன்றிய அரசின் அனைத்து கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாக கொண்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் மற்றும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் விசாகப்பட்டினத்தில் வளர்ச்சித் திட்டங்களின் மாதிரிகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். பின்னர் பேசிய பிரதமர், இன்று தொடங்கப்படும் பொருளாதார வழித்தடம், ஆந்திரப் பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க பலதரப்பட்ட இணைப்பை … Read more

நாட்டு சாராயம் அருந்தி ஆழ்ந்து உறங்கிய யானைக் கூட்டம் ! – எப்படி நடந்தது?

ஒடிசாவில், பழங்குடியின மக்கள் தயாரிக்கும் நாட்டு சாராயத்தை தண்ணீர் என நினைத்து குடித்து, 20-க்கும் மேற்பட்ட யானைகள் போதையில் விடிய விடிய தூங்கிக் கொண்டிருக்கின்றன. பிறகு வனதுறையினர், மேளம் அடித்து அவற்றை விழிக்க வைத்தனர். ஒடிசாவில் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர், நாட்டு மதுபானம் தயாரிப்பதற்காக மஹுவா பூக்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்துள்ளனர். இதை பானைகளில் ஊற்றி தண்ணீரை புளிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் புளிக்க வைக்கப்பட்ட பானைகளை எடுத்து, மதுபானம் தயாரிக்க வனப்பகுதிக்கு பழங்குடியினர் சென்றபோது, … Read more

சுகேஷ் சந்திரசேகருடன் பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டசுக்கு முன்ஜாமீன் நீட்டிப்பு

சுகேஷ் சந்திரசேகருடன் 200 கோடி ரூபாய் பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டசுக்கு செவ்வாய்க்கிழமை வரை முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தம் மீதான விசாரணை முடிந்துவிட்டது என்றும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றும் தம்மை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜாக்குலின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு முன்ஜாமீன் கோரப்பட்டிருந்தது. இடைக்கால முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளது. Source link

ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு மகன் ஓராண்டு நடை பயணம்

திருமலை: ஆந்திராவில் 2024 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக, சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், ஓராண்டுக்கு நடை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திராவில் 2024ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க தெலுங்கு தேசம் கட்சி வியூகம் வகுத்து வருகிறது. இக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபுவுக்கு வயது முதிர்வு  ஏற்பட்டு உள்ளது. இதனால், பழையபடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. இதனால், அவரது மகனும், தெலுங்கு … Read more

மகள் அன்பிற்கு ஈடில்லை.. லாலுவுக்கு கிட்னி தானம் அளிக்கும் ரோகிணி

முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு அவரது மகள் ரோகிணி  சிறுநீரகம் தானம் அளிக்க முன்வந்துள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் ரோகிணி  ஆச்சாரியா சிறுநீரகம் தானம் அளிக்க முன்வந்திருப்பதை தொடர்ந்து, லாலுவுக்கு சிங்கப்பூரில் இந்த மாத இறுதியில் சிறுநீரக மாற்று சிகிச்சை நடைபெறும் என ராஷ்டிய ஜனதா கட்சி தலைவர்கள் தகவல் அளித்துள்ளனர். முன்னாள் பீகார் முதல்வர் லாலுவின் இரண்டாவது மகளான ரோகிணி சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற லாலு பிரசாத் யாதவ் சென்ற மாதம் … Read more

ஜனாதிபதி குறித்து சர்ச்சை கருத்து : வைரலான வீடியோ – சொந்த அமைச்சருக்கே திரிணாமூல் கண்டனம்

திரிணாமூல் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது நந்திகிராமத்தில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் பேரணியை தாக்கி பேசும்போது, அகில் கிரி அந்த குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.  சுவேந்து அதிகாரி, அகில் கிரி குறித்து பேரணியின் போது பேசியதற்கு, அகில் பதில் அளித்தார். அப்போது அகில் கூறியதாவது,”நாந் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என சுவேந்து அதிகாரி கூறியிருக்கிறார். நீங்கள் … Read more