டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்கலாம்

புதுடெல்லி: வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் … Read more

வீடு உள்பட 50 இடங்களில் ரெய்டு வருமான வரித்துறை அதிரடி, முக்கிய ஆவணங்கள் சிக்கின

ஐதராபாத்: தெலங்கானாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டியின் வீடு உள்பட அவருக்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சராக மல்லா ரெட்டி உள்ளார். இவரது மனைவி கல்பனா ரெட்டி. தம்பதிக்கு மகேந்திர … Read more

காது கேட்கும் கருவி பொருத்தியவுடன் முதன் முதலாக புன்னகைத்த குழந்தையின் அழகு சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டு

புதுடெல்லி: காது கேட்கும் கருவி பொருத்தியவுடன் கேட்கும் சக்தியை பெற்ற குழந்தை புன்னகைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இந்தியாவில் காது கேளாதவர்கள் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறன் குழந்தைகள், சிறார்கள் 40 லட்சம் பேர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், அவர்களின் வாழ்க்கை முழுவதும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கு … Read more

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம்..!

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று, பத்மாவதி தாயார், முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி, 4 மாட வீதிகளிலும் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று இரவு சிம்ம வாகனத்திலும், நாளை காலை கற்பக விருட்ச வாகனத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. Source link

மின் கட்டண தொகையை செலுத்தாததால் டிவி, ப்ரிட்ஜ், ஏர் கூலரை அள்ளிச் சென்ற மின்வாரியம்; மத்திய பிரதேச மின் நுகர்வோர் அதிர்ச்சி

உஜ்ஜயினி: மத்திய பிரதேசத்தில் மின் கட்டண தொகையை முறையாக செலுத்தாததால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரின் வீடுகளில் இருந்த டிவி, ப்ரிட்ஜ், ஏர் கூலர் போன்றவற்றை தனியார் மின்வாரிய ஊழியர்கள் அள்ளிச் சென்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் நிறுவனம் தான் மக்களுக்கு மின்விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் மின்கட்டணத்தை முறையாக செலுத்தாத நுகர்வோரிடம் வித்தியாசமான முறையில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி உஜ்ஜயினியை சேர்ந்த மின் நுகர்வோர் ஒருவர் பல மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். அவருக்கு … Read more

வெளியான அதிர்ச்சி வீடியோ..!! ஈடிவி பாரத் உதவி ஆசிரியர் கார் விபத்தில் சிக்கி பலி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நிவேதிதா சூரஜ். கடந்த 19-ம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சூரஜ் – பிந்து தம்பதியின் மகள் நிவேதிதா. இவர் ஊடகத்துறையில் பட்டம் பெற்றவர். 2021-ம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தின் கேரள பிரிவில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இவர் ஐதராபாத்தின் பாக்யலதா பகுதியில் தங்கி … Read more

அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க தயார்: இந்திய ராணுவம்

பூஞ்ச்: அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று வடக்கு மண்டல ராணுவத் தளபதி லெப். ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து உபேந்திர திவேதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவதுதான் இந்தியாவின் இலக்கு என கடந்த அக்டோபர் 27ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது குறித்து … Read more

மேகாலயா – அசாம் எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு.. 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு..!

மேகாலயா – அசாம் மாநில எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மாநில எல்லையில், அசாம் வனத்துறையினருக்கும், மேகாலயாவின் Mukroh கிராமவாசிகளுக்கும் இடையே மோதல் மூண்ட நிலையில், அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் மேகாலயாவை சேர்ந்த 5பேரும், அசாம் வனத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், மேகாலயாவின் 7 மாவட்டங்களில், காலை … Read more

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கு, பாஜக தேசிய பொதுச்செயலாளருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: தெலங்கானா போலீஸ் நடவடிக்கை

ஐதராபாத்: தெலங்கானானில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், துஷார் வெள்ளப்பள்ளி, ஜக்குசாமி ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில், மேற்கண்ட மூன்று பேருக்கும் எதிராக தெலங்கானா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் மூவரும் விசாரணைக்கு ஆஜராகாததால் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பி.எல்.சந்தோஷ், துஷார் வெள்ளப்பள்ளி, ஜக்குசாமி … Read more

கள்ளக் காதலர்களை உல்லாசம் அனுபவிக்க வைத்து வெட்டிக் கொலை செய்த சாமியார்..!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் கோகுண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கேலா பவுடி காட்டில் இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் உடல்கள் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டன. இது, கள்ளத்தொடர்பு அல்லது கவுரவக் கொலையாக இருக்கும் என போலீசார் நினைத்தனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார். அந்தப் பகுதியில் நடமாடிய பாலேஷ் குமார் என்ற சாமியாரை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இருவரையும் கொலை செய்ததை அவர் … Read more