குஜராத் | தேர்தல் பணியின்போது 2 துணை ராணுவப் படை வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர்

போர்பந்தர்: குஜராத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையை இரு வீரர்களை சக வீரரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் பணியில் இருந்த 2 சக ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். குஜராத்தின் போர்பந்தர் அருகே உள்ள நவி பந்தர் கிராமத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த … Read more

ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்ட ராணுவத்தினர்; இருவர் உயிரிழப்பு.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 … Read more

பெண்களை இழிவாக பேசிய பாபா ராம்தேவை கைது செய்யுங்கள்: போலீசில் புகார்

திருப்பதி: பெண்களை இழிவாக பேசிய பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்று மகளிர் கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நேற்று முன்தினம் நடந்த இலவச யோகா நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் பங்கேற்று பேசுகையில், ‘‘பெண்கள் புடவை, சல்வார் என எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருப்பார்கள். என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் எந்த ஆடையும் அணியாமல் இருந்தாலும் அழகாகத்தான் இருப்பார்கள்’’ என்றார். இதுதொடர்பாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் அகில … Read more

குஜராத்தில் 5 ரூபாய்க்கு உணவு.. 'அன்னபூர்ணா கேன்டீன்'… பாஜக தேர்தல் வாக்குறுதி

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை கட்சிகள் பரபரப்பாக அறிவித்து வருகின்றன. இதன்படி பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி 3 வேலையும் 5 ரூபாய்க்கு உணவு விநியோகம் செய்யும் வகையில் குஜராத் முழுவதும் 100 மையங்களில் ‘அன்னபூர்ணா கேண்டீன்கள்’ உருவாக்கப்படும் … Read more

ரவுடிகளுக்கு அடைக்கலம் தரும் கட்சி; சுகேஷை பாஜக தேசிய தலைவராக்குங்கள்: டெல்லி முதல்வர் பரபரப்பு பேச்சு

புதுடெல்லி: டெல்லி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை பாஜகவின் தலைவராக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘டெல்லி மாநகராட்சியை கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அவர்கள், என்ன செய்தார்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அதனால்தான் சிறையில் … Read more

சபரிமலையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்.. பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார்!

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக இரண்டாம் கட்டமாக 2,600 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பக்தர்களை அரவணைத்துச் செல்லும் பணிக்காக, இரண்டாம் கட்டமாக 2,600 போலீஸார் பொறுப்பேற்ற நிகழ்வு சபரிமலை சன்னிதானத்தில் நடந்தது. சபரிமலையில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு முழு தளர்வுகளுடன் கூடிய மணடல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிவதால், பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. சபரிமலையில் இந்த … Read more

ராபி பருவகால பயிர் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தகவல்!

ராபி பருவகால பயிர் வகைகள் உற்பத்தி சென்ற ஆண்டைக் காட்டிலும் 24.13 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு அதிகரித்துள்ளது என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். ராபி பருவகால பயிர் வகைகளின் கையிருப்புநிலை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நரேந்திர சிங் தோமர், “கடந்த வருட கோதுமை உற்பத்தி 138.35 லட்சம் ஹெக்டேர் அளவில் இருந்து 152.88 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது கோதுமை உற்பத்தி … Read more

குஜராத் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வாக்குறுதியாக அள்ளி வீசிய பாஜக; சைக்கிள், இ-ஸ்கூட்டர், சிலிண்டர் என வாக்குத்திகள் நீள்கின்றன..!

சூரத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் டிச. 1ம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இதனிடையே பாரதிய ஜனதா கட்சி 40 முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதனை வெளியிட்டார். அதில்; கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி … Read more

கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே வலுக்கும் மோதல்.. சட்டம் ஒழுங்கை பேண வலியுறுத்தல்.!

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே உள்ள பெலகாவி எல்லை பிரச்சினையானது, கடந்த 1960 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்தே இருந்து வருகிறது. பெலகாவியில் உள்ள சுமார் 80 மராத்தி மொழி பேசும் கிராமங்களை மகாராஷ்டிரா விட்டுக்கொடுக்க விரும்பாத நிலையில், கர்நாடகா அதற்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த 1957 ஆண்டு ஜூன் மாதம் பெலகாவியை மறுசீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு மகாஜன் குழுவை அமைத்தது. குழு … Read more

இன்றைய பாஜக அரசாங்கம் இந்திய அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறது: மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு

போபால்: இன்றைய பாஜக அரசாங்கம் இந்திய அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளனர். நமது அரசியலமைப்பைக் காப்பாற்ற நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.