குஜராத் | தேர்தல் பணியின்போது 2 துணை ராணுவப் படை வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர்
போர்பந்தர்: குஜராத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையை இரு வீரர்களை சக வீரரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் பணியில் இருந்த 2 சக ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். குஜராத்தின் போர்பந்தர் அருகே உள்ள நவி பந்தர் கிராமத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த … Read more