மக்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் இலவச அனுமதி!!

உலகின் மரபுச் சின்னங்களை பாதுகாக்கவும், வரலாற்றை இளம் தலைமுறையினர் அறியவும், ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாகவும், நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாகவும் கடைப் பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, புராதன சின்னங்களைப் பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் நாடு முழுவதும் மத்திய தொல்லியல் துறை சாா்பில், உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. பாரம்பரிய வாரம் சனிக்கிழமை (நவ.19) நாடு முழுவதும் தொடங்குகிறது. பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் … Read more

ஏன் லிவ் இன் உறவில் பெண்கள் வாழவேண்டும்… டெல்லி கொலை குறித்து ஒன்றிய அமைச்சர் கருத்தால் சர்ச்சை!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம் ஆண்டில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லிக்கு வந்த காதல் ஜோடி, மஹரவுலி தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இந்த … Read more

தொடங்கும் திட்டங்களை கிடப்பில்போடும் சகாப்தம் மறைந்துவிட்டது – பிரதமர் நரேந்திர மோடி

இட்டாநகர் (அருணாச்சல் பிரதேசம்): தொடங்கும் திட்டங்களை காலம் தாழ்த்தி நிறைவேற்றுவது, முடிக்காமல் விட்டுவிடுவது ஆகியவற்றுக்கான சகாப்தம் மறைந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அருணாச்சல் பிரதேசத்தின் முதல் கிரீன்ஃபீல்டு விமான நிலையத்தை தலைநகர் இட்டாநகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடக்கிவைத்தார். மேலும், இட்டாநகரில் 600 மெகாவாட் திறன் கொண்ட கமெங் நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு … Read more

ஷ்ரத்தா கொலை வழக்கு: மெஹ்ரோலி காடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகள்!

நாட்டை உலுக்கியுள்ள ஷ்ரத்தா வழக்கில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இதில் தினம் தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட மெஹ்ராலி காடுகளில் போலீசார் ஆதாரங்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், Zee News சேனலுக்கு டெல்லி போலீஸ் வட்டாரங்களில் இருந்து பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காட்டில் இருந்து போலீஸார் சில எலும்புகளை கண்டெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் வெட்டுக் காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாபின் வாக்குமூலத்திற்குப் … Read more

சிலை கடத்தல் வழக்கில் காழ்ப்புணர்ச்சியால் என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் வாதம்

புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் காதர் பாஷா கோரியுள்ளார். சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்திய குற்றச்சாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் டிஎஸ்பி.யாக இருந்த காதர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய … Read more

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 'மசாஜ்' – வெளியான சிசிடிவி காட்சி

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறைக்குள் இருந்தபடியே மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், டெல்லி அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை சார்ர்பில் சிபிஐ நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. … Read more

சிறையில் மசாஜ் சிகிச்சை | டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு பாஜக கண்டனம்

புதுடெல்லி: திகார் சிறையில் இருந்துவரும் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் சிகிச்சை அளிக்கப்படும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தியேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோவை பாஜகவைச் சேர்ந்தவர்கள் பலர் சமூக வலைதலங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர். அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த 2017-ல் வழக்கு பதிவு செய்தது. … Read more

Video : சிறையில் மசாஜ்… சொகுசாக வாழ்கிறாரா அமைச்சர்?; ஆம் ஆத்மி – பாஜக கடும் மோதல்

பண மோசடி வழக்கில், கடந்த மே மாதம் ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகியும், டெல்லி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், சிறையில் உள்ள அவருக்கு அங்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு கட்சியினரால் பகிரப்பட்டு வந்தது. தற்போது பலரும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.  இதையடுத்து, ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்  சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளனது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் … Read more

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது, மாசாஜ் அல்ல: துணை முதல்வர் சிசோடியா விளக்கம்

டெல்லி: திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது என்றும் மாசாஜ் அல்ல என்றும் சிசோடியா கூறியுள்ளார். சிறையில் சத்யேந்திரஜெயினுக்கு மசாஜ் செய்வது போல் வீடியோ வெளியான நிலையில் துணை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ் செய்யப்படும் விடியோ வைரல்

டெல்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் செய்யப்படும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் விஐபி வசதிகள் செய்துகொடுத்தது தெரியவந்ததை அடுத்து திகார் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் … Read more