பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆயினும் இந்த வழக்கில் 5ல் இரு நீதிபதிகள் செல்லாது என மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 5ல் 3 பேர் செல்லும் எனக் கூறியதால் சட்டம் செல்லத்தக்காகியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அடங்கிய 5 … Read more

உயர் சாதியினருக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியே! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய சட்ட அமர்வின் 5 நீதிபதிகள், ஆதரவாகவும், ஒருவர் எதிர்த்தும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.  கல்வி மற்றும் அரசு வேலைகளில், உயர் சாதிகளை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்பு திருத்தம் செல்லுபடியாகும் என்று இன்றைய தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது.  103வது அரசியலமைப்பு … Read more

மோர்பி தொங்கு பால விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

குஜராத்: குஜராத் மோர்பி தொங்கு பால விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து குஜராத் உயர்நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது. மோர்பி பால விபத்து தொடர்பாக மாநில அரசு பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#BIGBREAKING 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 5இல் 3 நீதிபதிகள் 10% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீடு சட்டம் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமலில் உள்ளது. இதனை எதிர்த்து, பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த … Read more

பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்திய பின்னர் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர திட்டம்

புதுடெல்லி: முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனிச் சட்டங்களை மாற்றி,அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த பாஜக கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு மக்களவை தேர்தல் அறிக்கையிலும் பாஜக இதை குறிப்பிட்டு வருகிறது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக பொது சிவில் சட்டம் பற்றி பேசுவதாக பாஜக மீது புகார்கள் உள்ளன. எனினும், பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் கட்டமாக படிப்படியாக அமல்படுத்தவும், அது மக்களிடம் பெறும் வரவேற்பை பொறுத்து நாடு முழுவதும் அமல்படுத்தவும் மத்திய அரசு … Read more

10 சதவீத இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பீலா எம்.திரிவேதி, ஜேபி. பர்டிவாலா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. இதில் தினேஷ் மகேஸ்வரி, பெலா எம்.திரிவேதி, ஜேபி. பர்டிவாலா ஆகிய மூன்று பேரும் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் … Read more

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புக்கான திட்டம் அல்ல: வில்சன் கருத்து

டெல்லி: இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புக்கான திட்டம் அல்ல என பி.வில்சன் கூறியுள்ளார். உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% இட ஒதுக்கீட்டால் மற்ற சமூகத்தினர் பாதிக்கப்படுவதாக பி.வில்சன் கருத்து தெரிவித்தார்.

குஜராத் சட்டமன்ற தேர்தல்: இலவசங்களை அள்ளித்தெளித்த காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள்!

குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு கேஸ் சிலிண்டர், 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது காங்கிரஸ். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான பரப்புரை தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 8 முக்கிய அம்சங்கள் அடங்கிய … Read more

வெறுப்புணர்வை பரப்புபவர்கள் குஜராத் தேர்தலில் அகற்றப்படுவார்கள்: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

நானா போந்தா: வெறுப்புணர்வை பரப்பி, குஜராத்தை அவமானப் படுத்தியவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அப்புறப்படுத்தப்படுவர் என பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியிடப்படவுள்ளன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக., காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. டெல்லி, பஞ்சாப் ஆட்சியைப் பிடித்தது போல குஜராத்திலும் ஆட்சியைப் … Read more

10சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு 10% இட ஒதுக்கீடு செல்லும் – 3 நீதிபதிகள் தீர்ப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், இருவேறு கருத்துகளுடன் தீர்ப்பு 10% இட ஒதுக்கீடு செல்லும்; அதில் எந்தவித விதிமீறலும் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு … Read more