வழக்கை ரத்து செய்ய முடியாது: ராஜேந்திர பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு
புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி 12ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. தன் மீது போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை ரத்து செய்து, வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க உத்தரவிடும்படி ராஜேந்திர பாலாஜி … Read more