சட்டப்பேரவை தேர்தலில் ரொக்க செலவு வரம்பை ரூ.2,000 ஆக குறைக்கலாம்: தேர்தல் ஆணையம் பரிந்துரை
புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ரொக்க செலவு வரம்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கும்படி ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நியாயமாக நடைபெறும் வகையில், ரூ.10 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனைகள் காசோலை, வரைவோலை மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில்தான் நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர்கள் தனி வங்கி கணக்கை துவக்க வேண்டும். தினசரி செலவு கணக்கு விபரங்களை வேட்பாளர்கள் … Read more