வெளியான அதிர்ச்சி வீடியோ..!! ஈடிவி பாரத் உதவி ஆசிரியர் கார் விபத்தில் சிக்கி பலி..!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நிவேதிதா சூரஜ். கடந்த 19-ம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சூரஜ் – பிந்து தம்பதியின் மகள் நிவேதிதா. இவர் ஊடகத்துறையில் பட்டம் பெற்றவர். 2021-ம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தின் கேரள பிரிவில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இவர் ஐதராபாத்தின் பாக்யலதா பகுதியில் தங்கி … Read more