தென்பெண்ணை நீர் பங்கீடு 4 வாரத்தில் நடுவர் மன்றம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி: தென்பெண்ணையாறு நீர்பங்கீடு விவகாரத்தில் அடுத்த 4 வாரத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பாயும் காவிரி ஆற்றின் கிளை நதியாக தென்பெண்ணையாறு உள்ளது. இதன் கிளை நதியாக உள்ள மார்கண்டேய நதியின் குறுக்கே யர்கோல் என்ற இடத்தில் கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்ட முயன்று வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை கட்ட அனுமதி வழங்கியது. இதனால், … Read more

நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்

புதுடெல்லி: நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்டான விக்ரம்- எஸ் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்வெளி துறையில் பல சாதனைகளை புரிந்து வருகிறது.  விண்வெளித்துறையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்த நாடுகளுக்கு இணையாக விண்வெளி துறையில் வளர்ச்சி அடைய இந்தியாவில் தனியார் துறையின் பங்களிப்பு முக்கியம். நாட்டில் பல தனியார் நிறுவனங்கள்  விண்வெளி துறையில் இறங்கி உள்ளன. அதில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் … Read more

கதுவா சிறுமி பலாத்காரம் குற்றவாளி சிறுவன் அல்ல: மீண்டும் விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி: கதுவா சிறுமி கும்பல் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுவன் இல்லை என்றும் வயது வந்தவராக கருதி விசாரிக்கப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள கதுவாவில் 2018ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு … Read more

கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

பத்தனம்திட்டா: உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இந்த ஆண்டு மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைக்காக இன்று (16.11.22) மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடைதிறப்பை முன்னிட்டு 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். “வெர்ச்சுவல் கியூ” மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்திபெற்ற சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா க்ஷேத்ர நடை நவம்பர் 16ம் தேதி  மாலை 5 மணிக்கு … Read more

புயலாக பாய்ந்த ஆளுநர் ரவி; திமுக தலைமை செம ஷாக்!

கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கேரளா மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே இடையே முதலே முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, கேரள மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக் கழக துணை வேந்தர்களும் பதவியில் இருந்து விலக வேண்டும் என, ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உத்தரவிட்டு இருந்தார். … Read more

ரூ.750 கோடி வங்கிப் பணத்தை மோசடி செய்த ரோடோமேக் நிறுவனம் – சிபிஐ விசாரணை..!

பேனா தயாரிப்பு நிறுவனமான ரோடோமேக் குளோபல், 750 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ரோடோமேக் நிறுவனம், பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான ஏழு வங்கிகளின் கூட்டமைப்பில் 2,919 கோடி நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கடன் வெளிப்பாடு மட்டும் 23 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை, ஏற்றுமதி என அனைத்திலும் முறைகேடு செய்து வங்கியின் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. Source link

மும்பையில் இரண்டு வயது குழந்தையை கொன்ற சிறுத்தைகள்.. கூண்டுக்குள் சிக்கியது!

மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் ஆரே காலனி பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் இரண்டு சிறுத்தைகள் சிக்கின. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரே காலனி பகுதியில் மனித – விலங்கு மோதல்கள் அண்மைகாலமாக அதிகரித்து வரும் நிலையில் சிறுத்தைகளை பிடிக்கக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சிறுத்தைகளும் மருத்துவ ஆய்வுக்காக சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்திய சிறுத்தை அடையாளம் காணப்பட்டு வனவிலங்கு … Read more

இனி இது அவசியமில்லை… விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

2020 தொடங்கி கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் கொரோனா எனும் கொடிய வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி எடுத்தது. கொரோனா முதல் அலையில் ஐரோப்பிய நாடுகளில், இரண்டாவது அலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கில் உயர்கள் பலியாகின. பொதுமுடக்கம், தடுப்பூசி போன்ற அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக 2021 ஆம் ஆண்டு இறுதியிலேயே கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் பயணிகள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு இதுநாள்வரை அமலில் இருந்தது. … Read more

மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்குவாரி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஐவாட்ச்சால் ஆபத்திலிருந்து உயிர் பிழைத்த சிறுவன்; வாழ்த்திய டிம் குக்.. நடந்தது என்ன?

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் அம்சங்கள் அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்துவோரையும் கவருவதில் தவறுவதில்லை என்பதை சமூக வலைதளங்களில் இடப்படும் பதிவுகள் வாயிலாக அறியக்கூடும். குறிப்பாக ஆப்பிள் தயாரிப்பின் ஐவாட்ச்சில் உள்ள சிறப்பம்சங்களால் பலரது உயிர் தக்க சமயத்தில் காப்பாற்றப்பட்டிருப்பதாலேயே அதன் விலை எத்தனை ஆயிரங்களிலும் இருந்தாலும் மவுசு குறைந்தபாடில்லை. அந்த வகையில் புனேவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ட்ரெக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கியும் ஐவாட்ச் அணிந்திருந்ததால் காப்பாற்றப்பட்ட நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் … Read more