bihar road accident: சாலையோரம் சாமி வழிபாடு… கூட்டத்தில் லாரி புகுந்த விபத்தில் 12 பேர் பலி
பிகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்துக்குட்பட்ட தேஸ்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு மத ஊர்வலம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சாலையோர மரத்தடியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒன்றாக கூடி வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே சாலையில் வேகமாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்த பக்தர்களின் மீது வந்த வேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். … Read more