'Bharat Jodo பயணத்தில் விவசாயிகள், பழங்குடியினர் வலியை உணர்ந்தேன்!' – ராகுல் காந்தி
பாரத் ஜோடோ யாத்திரையின் போது, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்த பிறகு அவர்களின் வலியை உணர்ந்ததாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி … Read more