மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா; 71,000 பேருக்கு வேலை வழங்கும் பிரதமர் மோடி!
புது தில்லி: மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா என்னும் திட்டத்தின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று விநியோகிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளில் பணிகளில் சேருவார்கள். மாபெரும் வேலை வாய்ப்பு திஒருவிழா என்பது வேலைவாய்ப்பு … Read more