சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 105. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்ட ஷியாம் சரண் நேகி மறைவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. “தேசத்திற்கான அவரது சேவைக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இந்தியர்களை … Read more

பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜா ஆந்திர எல்லையில் கைது: சிறப்பு தனிப்படை போலீசார்

ஆந்திரா: பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜா ஆந்திர எல்லையில் கைது செய்துள்ளனர்.  சீசிங் ராஜா மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என முப்பதுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜாவிடமிருந்து ஒரு காய் துப்பாக்கியும் பறிமுதல் செய்துள்ளனர். வேளச்சேரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு தொடர்ச்சியாக கைது என சிறப்பு தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கல்வியாண்டு முதல் இந்தியில் மருத்துவப்படிப்பு: உத்தரகண்ட் மருத்துவக் கல்வி அமைச்சர்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்தி மொழியிலும் (ஆங்கில மொழியிலும் பயிற்றுவிக்கப்படும் ) மருத்துக் கல்வி பயிற்றுவிக்கப்படும் என்று அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், “மத்திய அரசு இந்தி மொழிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் பயிற்றுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் அரசு மருத்துவக்கல்லூரி … Read more

ITR Rule 132: வருமான வரி விதி 132… வரி செலுத்துவோருக்கான முக்கிய தகவல்!

வருமான வரி விதி 132 மத்திய நேரடி வரிகள் வாரியத்தினால் (CBDT) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிரிவு 155(18) வருமானத்தின் மறு கணக்கீட்டைக் கையாள்கிறது. வருமானத்தை மீண்டும் கணக்கிடுவதற்கு படிவம் 69 பயன்படுத்தப்படுகிறது. இந்த விதி வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் பற்றிய தகவல்களை வழங்குகிறது. வணிக லாபத்தின் மீதான வரி தொடர்பான விதிகள் தெளிவாக உள்ளன. ஆனால் அதன் மீது செலுத்தப்படும் செஸ் அல்லது கூடுதல் கட்டணம் விலக்குக்கு உட்பட்டதா … Read more

ஜார்கண்ட் மாநிலத்தில் 21 நாள் சிசு வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள்..

ஜார்கண்ட்: உலகிலேயே அரிதினும் அரிதாக 21 நாள் சிசு வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள் கண்டறிந்துள்ளனர். சிசு வயிற்றில் 8 கருக்கள் கண்டறியப்பட்டது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜார்கண்டட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி பிறந்த குழந்தைக்கு சிடி ஸ்கேன் செய்த போது குழந்தை வயிற்றில் இருப்பதை கடந்தறிந்தனர். 

மருத்துவர்கள் அதிர்ச்சி..!! பிறந்து 21 நாட்களே ஆன ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்..!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 10-ம் தேதி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டிபோல் இருப்பதை கவனித்த மருத்துவர்கள் அதனை அறுவைசிகிச்சை செய்து உடனடியாக அகற்றவேண்டும் என குழந்தையின் பெற்றோரிடம் பரிந்துரைத்துள்ளனர். மேலும் குழந்தை பிறந்து 21 நாட்கள் ஆன சமயத்தில், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. குழந்தையின் வயற்றில் இருந்து கட்டியையும் மருத்துவர்கள் அகற்றிய நிலையில், அது … Read more

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார்

கல்பா(ஹிமாச்சலப் பிரதேசம்): சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி இன்று(நவ. 5) காலாமானார். அவருக்கு வயது 106. நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 1952, ஜனவரி – பிப்ரவரியில் நடைபெற்றது. எனினும், அந்த சமயத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் கடும் மழையும், பனிப்பொழிவும் இருக்கும் என கருதப்பட்டதால் அங்கு முன்கூட்டியே, அதாவது 1951, அக்டோபர் 25ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்றைய தினம் … Read more

இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்… இத்தனை தேர்தல்களில் வாக்களித்தவரா!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளராக அறியப்படும் 106 வயதான ஷ்யாம் சரண் நெகி, வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு இன்று இறுதி மரியாதை நடத்தப்படுகிறது.  ஹிமாச்சல் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் வசித்து வரும் அவருக்கு பல நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக அவருக்கு இறுதி மரியாதை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  மறைந்த ஷ்யாம் … Read more

கொசு வலை கேட்டு கெஞ்சும் தாவூத் கூட்டாளி; ஜெயில்ல கொசுக்கடி தாங்க முடியலய்யா…! நிராகரித்தது நீதிமன்றம்

மும்பை: சிறையில் கொசு வலை கேட்டு கெஞ்சிய தாவூத் இப்ராகிம் கூட்டாளி இஜாஸ் லக்டவாலா, சாகடித்த கொசுக்களை ஆதாரமாக காட்டியும் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி இஜாஸ் லக்டவாலா. தாவூத் உத்தரவின் பேரில் ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். பெரிய தாதாவான இஜாஸ், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு, நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் … Read more

குஜராத்தில் அதிக இடங்களில் போட்டி: அசாதுதீன் ஓவைஸி திட்டவட்டம்

ஹைதராபாத்: குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவோம் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைஸி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் தேர்தலில் தமது மஜ்லிஸ் கட்சி போட்டியிடுவது குறித்து ஹைதராபாத்தில் ஓவைஸி அளித்த பேட்டியில் கூறியதாவது: குஜராத்தில் முதன் முதலில் தேர்தல் பிரச்சாரத்தை நான் தான் தொடங்கினேன். அதன்பிறகு தான் மற்ற கட்சிகள் பிரச்சாரத்தில் இறங்கின. ஏற்கெனவே எங்கள் கட்சியினர் குஜராத்தில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நாங்கள் எங்களுக்கு பலமான … Read more