அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு  தீர்ப்பு அளித்ததை எதிர்த்து கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. … Read more

மோர்பி தொங்கு பால விபத்து ஒரு பெருந்துயரம்: உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: குஜராத்தில் மோர்பி நகரில் நடந்த தொங்கு பால விபத்து ஒரு பெருந்துயரம் என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 30-ஆம் தேதி குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் ஒன்று அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 குழந்தைகள் உள்பட 141 உயிரிழந்தனர். அண்மைக்காலத்தில் நாட்டின் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இது குறித்து உச்ச நீதிமன்றம் … Read more

ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மறு சீராய்வு மனு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து முன்னாள் … Read more

காங். எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு: மத்திய பிரதேச போலீஸ் நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உமாங் சிங்கார் மீது 38 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் உமாங் சிங்கார் மீது  நவ்கான் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தார் போலீஸ் எஸ்பி ஆதித்யா பிரதாப் சிங் கூறுகையில், ‘காந்த்வானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார், … Read more

அப்பளம் போல் நொறுங்கிய கார்கள் … நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்.!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அருகே உள்ள நவலே பாலத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. இந்த பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தினால் டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது. இதனால் சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறியதால், மற்ற வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுத்தடுத்து சுமார் 48 வாகனங்களில் … Read more

அப்பளம் போல் நொறுங்கிய கார்கள் … நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்.!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அருகே உள்ள நவலே பாலத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. இந்த பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தினால் டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது. இதனால் சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறியதால், மற்ற வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுத்தடுத்து சுமார் 48 வாகனங்களில் … Read more

ரேஷன் அட்டையில் ‘நாய்' என பெயரை தவறாக அச்சிட்டதால் நாய் போல குரைத்து அதிகாரியிடம் இளைஞர் புகார்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் பாங்குரா பகுதியை சேர்ந்தவர் காந்த் குமார் தத்தா (35). அவரது பெயர் ரேஷன் அட்டையில் காந்த் மண்டல் என்று தவறாக அச்சிடப்பட்டது. பெயர் திருத்தம் கோரி மனு அளித்தார். அதன்படி அவரது பெயர் திருத்தப்பட்டது. ஆனால், காந்த் தத்தா என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது முழு பெயர் ஸ்ரீ காந்த் குமார் தத்தா என்பதால் 2-வது முறையாக பெயர் திருத்தம் கோரி மனு அளித்தார். நீண்ட நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு ரேஷன் அட்டையில் … Read more

துணைக்கு யாரும் இல்லாததால் கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த அரசு மருத்துவமனை.. வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்த மக்கள்

துணைக்கு யாரும் இல்லாத காரணத்தால் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கர்ப்பிணி பெண் நேற்று மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில் அந்தப் பெண்ணுடன் யாரும் துணைக்கு இல்லை என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அருகிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் விழுந்து துடித்த பெண்ணை பார்த்த சிலர் போர்வைகளை வைத்து மறைப்பு ஏற்படுத்தி பிரசவம் பார்த்துள்ளனர். அரசு விதித்துள்ள நிபந்தனைபடியே நாங்கள் செயல்பட்டோம் என்று … Read more

ஒடிசாவில் இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி: பயணிகள் காத்திருப்பு கட்டிடமும் சேதம்

ஜாஜ்பூர்: ஒடிசாவில் இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் காத்திருப்பு கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழக்கு கடற்கரை ரயில்வேயின் குர்தா சாலை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பத்ரக் – கபிலாஸ் சரக்கு ரயில், பத்ரக்கில் இருந்து கட்டாக் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் அடுத்த கோரை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் … Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு நபருடைய பெயரை நீக்கும் போது முன்னதாகவே சம்மந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கங்களை பெற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனு மீது பதில் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தேவ சகாயம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளர்கள் உடைய பெயர்கள் நீக்கப்படுவதாகவும் இது கடுமையான குழப்பங்களை … Read more