காரில் சாய்ந்து நின்ற சிறுவன் முதுகில் உதை: உரிமையாளர் கொடூரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கார் மீது தெரியாமல் சாய்ந்து நின்ற 6 வயது சிறுவனை, எட்டி உதைத்த காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கண்ணூர் அருகே உள்ள தலச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே நோ பார்க்கிங் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் நின்றது. அதன் மீது 6 வயது சிறுவன் ஏதேச்சையாக சாய்ந்து நின்றான். இதை பார்த்த காரின் உரிமையாளர், அந்த சிறுவனை ஆவேசமாக பாய்ந்து வந்து எட்டி உதைத்தார். இதை … Read more