ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து அக்கட்சி கருத்து கேட்பு நடத்தியது. இதில் பகவந்த் மானுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அவரே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் வெற்றியை அடுத்து அவர் முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அதே அணுகுமுறையை குஜராத்திலும் ஆம் ஆத்மி தொடங்கி … Read more

திருப்பதி வருகிறீர்களா.. கவனிங்க; 11 மணி நேரம் மூடப்படும் கோவில்!

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தீபாவளிக்கு மறுநாள் தோன்றியது. அதேப்போல் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8ம் தேதி நிகழ இருக்கிறது. சந்திர கிரகணத்தின்போது சந்திரன் பகுதி சிவப்பு நிறத்தில் தோன்றும். எனவே, இது ‘பிளட் மூன்’ (blood moon) என்றும் அழைக்கப்படுகிறது. நிபுணர்கள் கூற்றின்படி நவம்பர் 8ம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே … Read more

முதல்வர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி… குஜராத்தில் முதல் ஆளாக குதித்த கெஜ்ரிவால்!

Gujarat Assembly Elections : 2024 மக்களவை தேர்தலுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படும் குஜராத் சட்டப்பேரவையின் தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக அடுத்தாண்டு தொடக்கத்தில்தான் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், ஆனால் வழக்கப்படி அடுத்த மாதமே தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை ஆட்சி செய்துவரும் பாஜக, பிரதான … Read more

டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவது குறித்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை!

புதுடெல்லி: டெல்லி முழுவதும் காற்றின் தரம் ‘அபாயம்’ என்ற நிலையில் நீடித்துள்ளது. சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவில் பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லி … Read more

நகர்புற இயக்கம் 3 நாள் மாநாடு – கொச்சியில் இன்று தொடக்கம்

புதுடெல்லி: கேரள மாநிலம் கொச்சியில் 3 நாள்கள் நடைபெறவுள்ள “இந்திய நகர்ப்புற இயக்கம் மாநாடு (யுஎம்ஐ) மற்றும் கண்காட்சி 2022” இன்று தொடங்கவுள்ளது. இந்த மாநாட்டினை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை (எச்யுஏ) அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். இதுகுறித்து எச்யுஏ அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியா விடுதலை பெற்று 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் இந்த நகர்ப்புற … Read more

குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இவர் தான்… கெஜ்ரிவால் அறிவிப்பு!

இசுதான் கத்வியை குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

காரில் சாய்ந்து நின்றதாக ஆறு வயது சிறுவனை காலால் எட்டி உதைத்த இளைஞர் கைது..!

கேரளாவில் காரில் சாய்ந்து நின்றதாக ஆறு வயது சிறுவனை காலால் எட்டி உதைத்த இளைஞர் சிசிடிவிக் காட்சி ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டார். தலசேரி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றதால் ஆத்திரத்தில் கார் உரிமையாளரான சிஷாத் என்ற இளைஞர், சிறுவனை காலால் எட்டி உதைத்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிஷாத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தலச்சேரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுவனை தாக்கியதாக கூறி சிஷாத் மீது … Read more

சத்தீஸ்கரில் களைகட்டிய தேசிய பழங்குடியினர் நடன விழாவில் சத்தீஸ்கர், ஜார்கண்ட் முதல்வர்கள் பங்கேற்பு

சத்தீஸ்கர்: பழங்குடியினத்தில் கலாச்சாரம் கலைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய நடன விழா நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மௌஸீமி, மங்கோலியா, டேங்கோ, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்குடி நடன குழுக்கள் ராய்ப்பூரில் நடைபெற்ற பழங்குடின திருவிழாவிற்கு வருகை தந்தது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி குழுவினர் சிறப்பாக நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். மஹாராஷ்டிராவை சேர்ந்த பழங்குடியின மக்கள் … Read more

அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு..!

காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால் நாளை முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 5-ம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளின் விளையாட்டு உட்பட அனைத்து வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என, டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தற்போது காற்றின் தரம் அதிக அளவில் மோசமடைந்து இருப்பதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என டெல்லி அரசுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேட்டுக் கொண்டது. … Read more

பெங்களூரு மெட்ரோ: வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான பேயூ (PayU) பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பெங்களூரு மெட்ரோவைப் பயன்படுத்துபவர்கள் டிக்கெட் எடுப்பதற்கு, பயண அட்டையை ரீசார்ஜ் செய்வதற்கு இனி கவுண்டருக்குச் செல்லத் தேவையில்லை. வாட்ஸ் மூலம் இவற்றைச் செய்துகொள்ளலாம். 8105556677 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக ‘Hi’ என்றுஅனுப்பியோ அல்லது மெட்ரோ நிலையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் க்யூ கோர்டை … Read more