குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இவர் தான்… கெஜ்ரிவால் அறிவிப்பு!
இசுதான் கத்வியை குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இசுதான் கத்வியை குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கேரளாவில் காரில் சாய்ந்து நின்றதாக ஆறு வயது சிறுவனை காலால் எட்டி உதைத்த இளைஞர் சிசிடிவிக் காட்சி ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டார். தலசேரி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றதால் ஆத்திரத்தில் கார் உரிமையாளரான சிஷாத் என்ற இளைஞர், சிறுவனை காலால் எட்டி உதைத்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிஷாத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தலச்சேரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுவனை தாக்கியதாக கூறி சிஷாத் மீது … Read more
சத்தீஸ்கர்: பழங்குடியினத்தில் கலாச்சாரம் கலைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய நடன விழா நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மௌஸீமி, மங்கோலியா, டேங்கோ, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்குடி நடன குழுக்கள் ராய்ப்பூரில் நடைபெற்ற பழங்குடின திருவிழாவிற்கு வருகை தந்தது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி குழுவினர் சிறப்பாக நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். மஹாராஷ்டிராவை சேர்ந்த பழங்குடியின மக்கள் … Read more
காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால் நாளை முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 5-ம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளின் விளையாட்டு உட்பட அனைத்து வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என, டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தற்போது காற்றின் தரம் அதிக அளவில் மோசமடைந்து இருப்பதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என டெல்லி அரசுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேட்டுக் கொண்டது. … Read more
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான பேயூ (PayU) பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பெங்களூரு மெட்ரோவைப் பயன்படுத்துபவர்கள் டிக்கெட் எடுப்பதற்கு, பயண அட்டையை ரீசார்ஜ் செய்வதற்கு இனி கவுண்டருக்குச் செல்லத் தேவையில்லை. வாட்ஸ் மூலம் இவற்றைச் செய்துகொள்ளலாம். 8105556677 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக ‘Hi’ என்றுஅனுப்பியோ அல்லது மெட்ரோ நிலையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் க்யூ கோர்டை … Read more
உலகம் முழுவதும் பிரபல சமூக வலைதளமாக ட்விட்டர் விளங்குகிறது. இதனை சமீபத்தில் அமெரிக்காவின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். அதன்பிறகு சிஇஓ பராக் அக்ரவால் முதல் பல்வேறு முக்கிய நிர்வாகிகளை வேலையை விட்டு தூக்கினார். அடுத்தகட்டமாக ஊழியர்களை அதிரடியாக நீக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் ப்ளூ டிக்கிற்கு மாதம் 8 டாலர் கட்டணம் என்றும் அதிரடி காட்டினார். இந்த சூழலில் இந்தியாவில் உள்ள பயனாளர்கள் பலருக்கு ட்விட்டர் வலைதளம் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. … Read more
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் காற்று மாசுவை குறைக்க 50 சதவீதம் அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் அங்கு (நாளை) சனிக்கிழமை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் 5ம் வகுப்புக்கு மேல் படித்தும் மாணவர்களுக்கான வெளிப்புற செயல்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கூறினார். தேசிய தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களாக காற்றின் தரக்குறியீடு 400 வரை எட்டி மிகவும் மோசம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. காற்று … Read more
திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கிராமங்கள் பசுமை மண்டலமாக மாற்றப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வெங்கடரமணா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில அரசு தலைமை செயலர் சமீர் சர்மா அனைத்து மாவட்ட கலெக்டர், இணை கலெக்டர்களுடன் கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், திருப்பதி கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் வெங்கடரமணா, இணை ஆட்சியர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தலைமை செயலாளர் சமீர் சர்மா மாநிலத்தில் நிலுவையில் … Read more
புதுடெல்லி: செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் தீவிரவாதிக்கு விதித்த மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி டெல்லி செங்கோட்டைக்குள் தீவிரவாதிகள் சிலர் புகுந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்கிற அஷஃபக் அடுத்த சில … Read more