டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் மக்கள் அவதி – வீட்டில் இருந்து பணிபுரிய முதல்வர் கேஜ்ரிவால் கோரிக்கை
புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு 450 ஏக்யூஐ-க்கும் (Air Quality Index) அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று முதல்வர் அர்விந்த் கேர்ஜிவால் வலியுறுத்தி உள்ளார். அத்துடன், 10 லட்சம் கட்டிடப் பணியாளர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும் அறிவித்துள்ளார். ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 … Read more