குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏன்?- ஆணையம் அசத்தல் விளக்கம்!

குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி கடந்த முறை (2017) ஓரே நேரத்தில் அறிவிக்கப்பட்டன. அதேபோன்று இம்முறையும் இரு மாநிலங்களின் பேரவைக்கான தேர்தல் தேதி ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக ஹிமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 16 ஆம் தேதி அறிவித்தது. குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் … Read more

2.3 அடி உயரம் உடைய இளைஞர் பல ஆண்டு தேடலுக்குப் பிறகு தனக்கு திருமணம்..!

சுமார் இரண்டு புள்ளி 3 அடி உயரம் கொண்ட அசீம் மன்சூர் என்ற 30 வயது இளைஞர் பல ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு தனக்கு ஏற்ற உருவ அமைப்பில் உள்ள மணமகளைக் கண்டுபிடித்து நேற்று திருமணம் செய்து கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்ளி மாவட்டத்தில் உள்ள ஹாப்புரில் அவர் திருமணம் நடைபெற்றது. பிரதமர் மோடி முதலமைச்சர் யோகி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அவர் திருமணப் பத்திரிகையை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தார்.  Source … Read more

அபாயமான அளவில் காற்று மாசு பள்ளிகள் மூடப்படும் என டெல்லி அரசுக்கு எச்சரிக்கை: குழந்தைகள் உரிமை தேசிய பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: ‘தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது. காற்றில் விஷத்தன்மை அதிகரித்துள்ளதால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதே நிலை நீடித்தால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்’ என்று மாநில அரசுக்கு குழந்தைகள் உரிமை தேசிய பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு கவலை தருவதாக இருக்கிறது. நேற்று டெல்லியில் காற்று மாசு அளவீடு செய்யப்பட்டதில், ‘மிகவும் மோசம்’ என பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும், ‘காற்றில் … Read more

டெங்கு பாதிப்பால் 36 பேர் உயிரிழப்பு!?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளானதால் பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நகரின் பல பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் பூச்சி கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் டெங்குவை கட்டுப்படுத்தாமல் உத்தரப்பிரதேச அரசு, குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக … Read more

இவிஎம் இயந்திரங்களில் சின்னத்துக்கு பதில் வேட்பாளர் படம் வைக்க கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) அரசியல் கட்சிகளின் சின்னத்துக்குப் பதில், வேட்பாளரின் புகைப்படம், விவரங்களை வைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல்களின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத் யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறும்போது, ‘‘வாக்குப் பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களுக்குப் பதில், வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் … Read more

வீடியோ ஆதாரங்களை தெலுங்கானா முதலமைச்சர் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசியதாக எழுந்த புகாரில் வீடியோ வெளியிடப்பட்டது. வீடியோ ஆதாரங்களை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதில் இந்தியா புதிய உச்சம் தொட்டுள்ளது: டிஆர்டிஓ தலைவர்

புதுடெல்லி: எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிப்பதில் இந்தியா புதிய உச்சம் தொட்டிருப்பதாக டி.ஆர்.டி.ஓ தலைவர் சமிர் காமத் தெரிவித்துள்ளார். 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டு, சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுடெல்லியில் இன்று (நவ. 3) செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ -வின் தலைவர் சமிர் காமத் கூறியதாவது: “2 ஆயிரம் … Read more

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2000ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதியானது. லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி ஆரிஃபின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014ல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் முகமது ஆரிஃப் மறு ஆய்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

சாட்டையால் அடித்தக்கொண்ட ராகுல் காந்தி!!

ராகுல் காந்தி தற்போது தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். நேற்று அவர் ஐதராபாத்தில் தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தில் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57ஆவது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். ஆந்திரா, தெலங்கானா, … Read more

சாட்டையால் அடித்தக்கொண்ட ராகுல் காந்தி!!

ராகுல் காந்தி தற்போது தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். நேற்று அவர் ஐதராபாத்தில் தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தில் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57ஆவது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். ஆந்திரா, தெலங்கானா, … Read more