'தமிழை காக்க வேண்டியது இந்தியர்களின் கடமை' – பிரதமர் மோடி பேச்சு!
“உலகின் பழம்பெரும் மொழியான தமிழ் மொழியை காக்க வேண்டியது 130 கோடி இந்தியர்களின் கடமை. அதனை காக்க தவறினால் நாட்டிற்கு நஷ்டம் ” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தனது உரையை ‘வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு’ என தமிழில் கூறி துவக்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க … Read more