பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி செய்வது மிகவும் ஆபத்தானது: அமித் ஷா
புதுடெல்லி: பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி செய்வது மிகவும் ஆபத்தானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு நிதி உதவி மறுத்தல் எனும் தலைப்பிலான 2 நாள் கருத்தரங்கம் புதுடெல்லியில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் அமித் ஷா ஆற்றிய நிறைவுரை: பயங்கரவாதம் என்பது ஜனநாயகம், மனித உரிமை, பொருளாதார முன்னேற்றம், உலக அமைதி ஆகியவற்றுக்கு எதிரானது. பயங்கரவாதம் வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது. பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி … Read more