நடுரோட்டில் பெண்ணை சுட்டுக் கொன்ற கொடூரம்.. பைக்கில் தப்பியோடிய இரண்டு கொலையாளிகளைத் தேடும் போலீசார்!
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ((BATHINDA)) பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண் மீது பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டதில் அந்தப் பெண் ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இரண்டு ஆண் நண்பர்களுடன் 30 வயதான இளம் பெண் நீதிமன்ற வளாகம் அருகே இரண்டு மணி நேரமாகப் பேசிக் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்ற கொலையாளிகளை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.இறந்த பெண் யார் அவர் எதற்காக கொல்லப்பட்டார் … Read more