திருப்பதியில் ரூ. 12 கோடியில் பயோ காஸ் ஆலை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் திருமலையில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை கொண்டு பயோ காஸ் தயாரிக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஐஓசிஎல்) நிறுவனத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தூய்மை திருமலையின் ஒரு பகுதியாக திருமலையில் 2 ஏக்கர் பரப்பளவில் தேவஸ்தானம் சார்பில் ரூ. 6 கோடி மற்றும் ஐஓசிஐஎல் சார்பில் ரூ. 6 கோடி முதலீட்டில் மொத்தம் ரூ. 12 கோடியில் பயோ காஸ் ஆலை அமைக்கப்படும். இதற்காக தினமும் 35 … Read more