யாருக்கும் இந்த கொடுமை நடக்க கூடாது..!! மைனர் சிறுமி மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாய் கண்முன்னே கற்பழித்த 5 பேர்..!!

தற்போதுள்ள காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தியாவை உலுக்கியது. அதன்பின்னர் இந்தியாவில் பல சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது குறித்து பல புகார்கள் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த … Read more

எனது குடும்பத்தினர் உதவி கோரியதில்லை.. – பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

ஹைதராபாத்: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கு தொழில்நுட்பமும் திறமையும் இரு தூண்களாக விளங்குவதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 2-வது உலக புவிசார் தகவல் மாநாடு-2022 ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி அனுப்பிய வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: உலக அளவில் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்துக்கு உறுதுணையான இரண்டு தூண்களாக விளங்கி வருவது தொழில்நுட்பம், திறமை மட்டுமே. கடைக்கோடியில் உள்ள கடைசி மனிதருக்கும் அதிகாரமளிக்கும் இலக்கை நோக்கி நாடு வீறு நடைபோட்டு … Read more

மகாகாலேஸ்வர் கோயிலில் ரூ.316 கோடி திருப்பணி நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

உஜ்ஜைன்: பன்னிரெண்டு ஜோதிர்லிங்க தலங்களின் ஒன்றான உஜ்ஜைன் மகாகாலேஸ்வர் கோயிலில் ரூ.316 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகளை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்தியபிரதேச மாநிலம், உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்க சிவாலயங்களில் ஒன்றான இக்கோயிலில் ரூ.856 கோடியில் நடைபாதை வளாகத்தை அமைக்கும் பணி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ருத்ரசார் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையின் நீளம் 900 மீட்டர். இதில் 108 அலங்கரிக்கப்பட்ட தூண்கள்,  சிவபுராண கதைகளை விளக்கும் … Read more

கிராமங்களில் காங். வேட்டை பாஜ.வுக்கு மோடி எச்சரிக்கை

அகமதாபாத்: குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கன்டோர்னா நகரில் நேற்று நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ‘பாஜ தொண்டர்களும், ஆதரவாளர்களும்  காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்னை களங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அது,  இப்போது அதை நிறுத்திவிட்டு, கிராமங்களில் மக்களின் வாக்குகளை கைப்பற்றும் நோக்கத்தில் அமைதியாக செயல்பட்டு வருகிறது.  எதிர்கட்சிகளின் இந்த மவுன வியூகம் விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட … Read more

உத்தர பிரதேசத்தில் பூர்வீக கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் முலாயம் சிங் உடல் தகனம் – அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல், அவரது பூர்வீக கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில், கட்சிப் பாகுபாடின்றி அரசியல் தலைவர்களும், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முலாயம் சிங் யாதவ், ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், உடல்நிலை … Read more

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி வெறும் 99 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர், பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 19 புள்ளி ஒரு ஓவர்களில் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 49 ரன்கள் எடுத்தார். Source link

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்: தமிழக காவல் துறை வாதம்

புதுடெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் … Read more

அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் இலக்கு – பிரதமர் மோடி

அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வதே தமது அரசின் இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது உலக புவிசார் தகவல் கூட்டம் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. இதில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கடை கோடியில் வாழும் அடித்தட்டு மக்களுக்கும் விரைந்து அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றும், அதை இலக்காக வைத்தே தமது அரசு பணியாற்றி வருகிறது என்றும் தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 45 கோடி பேர் … Read more

முதுகு வலி, ஆஸ்துமா குணமாவதாக ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை: கிலோ ரூ.600

திருமலை: முதுகு வலி, ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக கூறி ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்ற 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் அரசின் தடையை மீறி கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவலின்பேரில் போலீசார் நேற்று இறைச்சி கூடங்களில் சோதனை நடத்தினர். இதில் 4 இடங்களில் கழுதை இறைச்சி விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து,  400 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். அதேபோல் இறைச்சிக்காக இருந்த கழுதைகளையும் மீட்டனர். … Read more

அமிதாப் பச்சன் 80வது பிறந்தநாள்: ரசிகர்கள் கொண்டாட்டம்

மும்பை: 1942ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர் அமிதாப் பச்சன். ரசிகர்களால் பிரியமாக ஷெஹன்ஷா (மகாராஜா) என்று அழைக்கப்படுகிறார். இன்று பலகோடிக்கு அதிபராக அமிதாப் இருக்கிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவர், வேலைக்காக கஷ்டப்பட்டவர். வானொலியில் செய்தி வாசிக்க சென்றபோது, குரல் சரியில்லை என நிராகரிக்கப்பட்டார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் பட நிறுவனங்களுக்கு சென்றபோது, உயரத்தையும் மெல்லிய உடலையும் பார்த்து கிண்டலடிக்கப்பட்டவர். கடும் முயற்சியால் பட வாய்ப்பு கிடைத்தது. ஆரம்ப காலகட்டத்தில் … Read more