பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த புருஷேத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘இந்திய பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் இருந்தாலும் கூட, போதிய பாதுகாப்பின்மை நிலவுகிறது. மாணவ, மாணவியருக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. எனவே அரசுப்பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இம்மனுவானது இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான … Read more