முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவ் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை. மக்களின் பிரச்னைகளை உணரும் ஒரு தலைவராக அவர் பரவலாகப் போற்றப்பட்டார். மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். லோக்நாயக் ஜேபி, டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பரப்ப தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர். … Read more

டெல்லியில் மழை தொடரும் : வானிலை ஆராய்ச்சி மையம்

தலைநகர் டெல்லியில் மூன்றாவது நாளாக திங்கட்கிழமையும் மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பகல் நேர வெப்பநிலை கணிசமாக குறைந்து 22 டிகிரி செல்சியஸ் என்கிற அளவை அடைந்துள்ளது. இதனால் கோடை வெப்பம் முழுமையாக தணிந்துள்ளது. சென்ற வாரம் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரி என்கிற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக டெல்லியில் பருவமழை காலத்திலும் மழைப்பொழிவு நாட்கணக்கில் நீடிக்காது. சிறிது நேரம் … Read more

உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்..!

உடல்நலக் குறைவால் ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த … Read more

தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – பூசாரி தலைமறைவு!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மெர் மாவட்டத்தில் 25 வயது பெண்ணிற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவரது குடும்ப நிகழ்ச்சிகளில் பூஜை செய்யும் பூசாரி சஞ்சய் ஷர்மா என்பவர், யாருமில்லா நேரம் பார்த்து அவர் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி பெண்ணிடம் பணம் பெற்றுள்ளார். மேலும் சஞ்சய் ஷர்மா தனது நண்பர்களுடன் வந்து மீண்டும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை … Read more

முலாயம் சிங் யாதவ் தனித்துவமான தலைவர்: பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த முலாயம் சிங் யாதவிற்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் அவர், “முலாயம் சிங் யாதவ் தேசிய அரசியலிலும் சரி, உத்தரப் பிரதேச அரசியலிலும் தனித்துவமாகத் திகழ்ந்தவர். எமர்ஜென்சி காலத்தில் அவர் ஜனநாயகத்தின் பாதுகாவலராக … Read more

மல்யுத்த வீரர் முதல் சி.எம் வரை- உ.பி.,யின் மாஸ் லீடரான முலாயம் சிங்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று (அக்டோபர் 10) காலமானார். அவருக்கு வயது 82. இதனை சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் மகனும், கட்சியின் தேசிய தலைவருமான அகிலேஷ் யாதவ் உறுதி செய்துள்ளார். 1939ல் எடாவா மாவட்டம் சைஃபை கிராமத்தில் நவம்பர் 22ல் பிறந்தவர் முலாயம் சிங் யாதவ். சிறு வயது முதல் மல்யுத்த வீரராக வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார். அதற்காக … Read more

மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து விடாமுயற்சியுடன் சேவை செய்தவர் முலாயம் சிங் யாதவ்: குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்..!!

டெல்லி: உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக்குறைவால் காலமானார். ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.1989-91, 1993-95, 2003-2007 வரை உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சராக 3 முறை பதவி வகித்துள்ளார். தேவ கவுடா, ஐ.கே.குஜ்ராலின் ஒன்றிய அமைச்சரவைகளில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர். 10 முறை எம்.எல்.ஏ.வாகவும், 7 முறை மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் … Read more

உடல் நலக்குறைவால் காலமானார் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ்

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. 1989-91, 1993-95, 2005-07 ஆகிய ஆண்டுகளில் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். 1992இல் முலாயம் சிங் யாதவ் தொடங்கிய சமாஜ்வாதி கட்சி, இன்றுவரை உத்தரப்பிரதேச அரசியலில் பிரதான கட்சிகளில் ஒன்றாக உள்ளது. முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவும் உத்தரப்பிரதேச முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், … Read more

காதலியுடன் சேர்ந்து மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரையும் அவரின் காதலியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு கோபால் என்பவருக்கும் காந்தம்மா என்பவருக்கும் நிச்சயக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. ஆனால் அதே ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் காந்தம்மாவை காணவில்லை என அவரின் தாய் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து காந்தம்மாவின் கணவர் கோபாலிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவருக்கு திருமணத்திற்கு முன்பிருந்தே லட்சுமி என்ற காதலி இருந்ததாகவும், பல நாட்கள் அவர்கள் ஒன்றாக … Read more

கட்டடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!!

டெல்லி லஹோரி கேட் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் பர்ஷ்கானா லஹோரி கேட் அருகில் உள்ள வால்மீகி மந்திர் அருகே இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. பாழடைந்த நிலையில் இருந்ததால் கட்டடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 4 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் … Read more