ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மகாராஷ்டிராவில் சராசரியாக மாதம் 2 லட்சம் சொத்து பதிவு: பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் மாதந்தோறும் சராசரியாக 2 லட்சம் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பத்திரப்பதிவு மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலத்தில் சராசரியாக மாதம் 2 லட்சம் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் … Read more