பாஜக ஆட்சி மன்றக் குழு மாற்றத்தின் எதிரொலி – ம.பி., ராஜஸ்தானில் புதிய தேர்தல் வியூகம்
புதுடெல்லி: அடுத்த ஆண்டு டிசம்பரில் ம.பி. மற்றும் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் திட்டத்துடன் இந்த 2 மாநில தேர்தலுக்காக பாஜக பல புதிய வியூகங்களை அமைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தேசிய அளவில் பாஜக ஆட்சி மன்றக் குழுவில் பல மாற்றங்களை செய்தது. பாஜக ஆளும் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி மன்றக் குழுவில் இருந்தார். கடந்த … Read more