சண்டிகர் பல்கலை. வீடியோ விவகாரம்: 3 நபர் மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
மொகாலி: சண்டிகர் தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகளின் வீடியோ வெளியானது தொடர்பாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் தலைமையில் 3 பேர் அடங்கிய மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும் என்று பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “முதல்வர் பகவந்த் மான் உத்தரவின்படி, மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்ப்ரீத் தியோ தலைமையில் 3 நபர்கள் அடங்கிய அனைத்து மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு, … Read more