சண்டிகர் பல்கலை. வீடியோ விவகாரம்: 3 நபர் மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

மொகாலி: சண்டிகர் தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகளின் வீடியோ வெளியானது தொடர்பாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் தலைமையில் 3 பேர் அடங்கிய மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும் என்று பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “முதல்வர் பகவந்த் மான் உத்தரவின்படி, மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்ப்ரீத் தியோ தலைமையில் 3 நபர்கள் அடங்கிய அனைத்து மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு, … Read more

காணிப்பாக்கத்தில் 18ம் நாள் பிரமோற்சவம் கல்பவிருட்ச வாகனத்தில் விநாயகர் அருள்பாலிப்பு-திரளான பக்தர்கள் தரிசனம்

சித்தூர் : காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவத்தின் 17ம் நாளான நேற்று கல்பவிருட்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.   சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ஒவ்வொரு … Read more

மைசூரு தசரா திருவிழா வரும் 26-ம் தேதி தொடக்கம்: குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மைசூரு தசரா திருவிழா 413-வது ஆண்டாக வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு செய்வார். இதைத் தொடர்ந்து 10 நாட்களும் மலர் கண்காட்சி, திரைப்பட திருவிழா, … Read more

ராகிங்கிற்கு எதிராக யுஜிசி எடுத்த அதிரடி முடிவு!

கல்லூரி செல்ல வேண்டும் மாணவர்களுக்கு எவ்வளவு ஆசை இருக்கிறதோ அதேயளவு பயமும் இருக்கிறது, அதற்கான காரணம் கல்லூரிகளில் நடைபெறும் ராகிங் தான்.  பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை கல்லூரிகளுக்கு அனுப்பிவிட்டு படிக்கிறார்கள் என்று ஒருபுறம் சந்தோஷமாகவும், மறுபுறம் ராகிங்கால் தங்களது பிள்ளைகளுக்கு எதுவும் நடந்துவிடுமோ என்று மறுபுறம் பயப்படவும் செய்கிறார்கள்.  கல்லூரிகள் மட்டுமல்ல சில சமயம் பள்ளிகளிலும் ராகிங் நடைபெறுகிறது, ராகிங்கால் மனமுடைந்து சில மாணவர்கள் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.  பொழுதுபோக்காக தெரியும் ராகிங்கிற்கு பின்னால் உயிரை … Read more

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேரில் ஆஜரானார். ஆஜரான டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

`காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதை தடுக்க கோரிய மனுவை விசாரிக்க விருப்பமில்லை’- நீதிமன்றம்

காஷ்மீரில் பண்டிட்கள் குறி வைத்து கொல்லப்படுவதை தடுக்க கூடிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட டிக்கா லால் என்பவருடைய மகன் அசுத்தோஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தின் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் காஷ்மீரில் பண்டியிட்டுகள் குறிவைத்து கொல்லப்படுவதாகவும், இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் … Read more

60 மாணவிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதாகக் கூறி சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் போராட்டம்

சண்டிகர்: பஞ்சாபின் மொகாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த தனியார் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கின்றனர். எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் ஒருமாணவி 60 மாணவிகள் குளிக்கும்போது வீடியோ எடுத்து தனதுஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும் அவர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விடுதி வார்டன் விசாரணை நடத்தி, சக மாணவிகளை வீடியோ எடுத்த எம்.பி.ஏ. மாணவியை பிடித்தார். அவரிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். தகவல் அறிந்து சண்டிகர் பல்கலைக்கழக … Read more

உ.பி. சட்டசபை நோக்கி சமாஜ்வாதி பிரம்மாண்ட பேரணி: அகிலேஷ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டு விட்டதாக கூறிய மாநில சட்ட பேரவை நோக்கி சமாஜ்வாதி கட்சி பிரமாண்ட பேரணியை மேற்கொண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில சட்ட பேரவை மழைக்கால தொடர் இன்று தொடங்குகிறது. பேரவை தொடங்கும் முதல் நாள் அன்றே யோகி ஆதித்தியநாத் தலைமையில் பா.ஜா.க அரசுக்கு எதிராக சட்டப் பேரவை நோக்கி பேரணி நடைபெறும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். அதன்படி சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் இருந்து … Read more

வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் அடிமைப்படுத்தப்படும் அவலம்… பகீர் வாக்குமூல வீடியோ!

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் அங்கு அடிமைப்படுத்தப்பட்டு தாக்கியும், துன்புறுத்தியும் கஷ்டப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து தனியார் ஏஜெண்ட் மூலம் பலர் ஐ.டி. வேலைக்காக துபாய் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணி இல்லை எனக்கூறி அங்கிருந்து தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கேயும் பணி இல்லை என கூறி அவர்களை அங்கும் இங்குமாய் அலைகழித்துள்ளனர். மேலும் கொடுமையாக தாக்கப்பட்டும், சட்டத்திற்கு எதிராக பணி … Read more

பாஜகவில் சேர விரும்புகிறவர்களுக்கு எனது காரை இரவல் தருகிறேன் – காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கிண்டல்

போபால்: “காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் சேர விரும்புகிறவர்களுக்கு எனது காரை இரவலாகத் தருகிறேன்” என்று மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் தவைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். சமீப ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து பலர் வெளியேறி பாஜகவில் இணைந்து வருகின்றனர். கடந்த வாரம் கோவாவில் இருந்த 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 8 பேர் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தனர். இந்தநிலையில் கமல்நாத் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர்கள்கள் சந்திப்பின் போது, “காங்கிரஸ் தலைவர்கள் பலர் … Read more