ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷாருக்கு உதவி செய்த அமைப்பு; உண்மைகளை மறைக்க முடியாது-ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷாருக்கு உதவி செய்த அமைப்பு என்றும், சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் இருந்து உதவித்தொகைகளை பெற்று வந்தவர் என்றும், ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் பங்கு என்பதை எங்கும் கண்டுபிடிக்க முடியாது. பாஜக இந்த உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது என்றும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தி வரும் ஒற்றுமை யாத்திரை தற்பொழுது நீண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்து வருகிறது. இன்றைய கர்நாடக … Read more

பாஜக மூத்த நிர்வாகிகள் பாதங்களைக் கழுவி பூஜை செய்த அசாம் முதல்வர்

குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜக மூத்த நிர்வாகிகளின் கால்களைக் கழுவி பாத பூஜை செய்து அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அசாம் தலைநகர் குவாஹாட்டியில் பாஜக புதிய அலுவகலம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர். பின்னர் அமித் ஷா காமாக்யா கோயிலுக்குச் செல்கிறார். இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பாஜக … Read more

ஆந்திர மாநிலத்தில் அதிகாலை பயங்கரம்: காவல்நிலைய வளாகத்தில் புதைத்த வெடிபொருட்கள் வெடித்தது; கதவு, ஜன்னல், பைக், கார்கள் சேதம்

திருமலை: ஆந்திராவில் காவல்நிலையத்தில் புதைத்து வைத்த வெடிப்பொருட்கள் வெடித்து கதவு, ஜன்னல்கள், பைக், கார்கள் சேதமானது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதரநெல்லூர் காவல்நிலையத்தில் வழக்கம்போல் நள்ளிரவு பணியில் சில காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென காவல்நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மர்ம ஆசாமிகள் யாரேனும் வெடிகுண்டு வீசினார்களா? என்ற சந்தேகத்தில் ஓடிவந்து பார்த்தனர். அப்போது காவல்நிலையத்தின் கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள், வழக்குகளில் பிடிபட்டு காவல்நிலைய வளாகத்தில் … Read more

விமானப்படையில் ஆயுத அமைப்புக் கிளை: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: இந்திய விமானப்படையின் (ஐஏஃப்) வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஆயுத அமைப்புகள் (டபிள்யூஎஸ்) கிளை என்ற புதிய கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: ஆயுத அமைப்பின் கிளையை உருவாக்கியதன் நோக்கம்மே அனைத்து ஆயுத அமைப்பு நிபுணர்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதே ஆகும். இது அனைத்து தரை, வான்வழி ஆயுத அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், … Read more

எஸ்.சி பட்டியலில் கிறிஸ்தவர்கள்?; திடீரென உத்தரவிட்ட மோடி அரசு!

இந்து மதத்தில் இருந்து பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு செல்லும் தலித்துகள் பட்டியல் இனத்திலேயே இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதம் தழுவுகிற மக்கள் மட்டும் பட்டியல் இன பிரிவின் கீழ் வருவது இல்லை. தலித் மக்களுக்கு வழங்கப்படுகிற இடஒதுக்கீடு காரணமாக இந்து தலித்துக்களுக்கும், மதம் மாறிய தலித்துக்களுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் சமூகத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதோடு, தனிமைப்படுத்தப்படுகிறோம் என்கின்ற எண்ணம் சிறுபான்மை சமூகத்திடம் அதிகமாகி வருவதால், இந்து தலித்துகளுக்கு … Read more

திருப்பதியில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்: பேட்டியளிக்க மறுப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சுவாமி தரிசனம் செய்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர் பேட்டியளிக்க மறுத்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். தொடர்ந்து திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் … Read more

குஜராத் கடற்பகுதியில் ரூ.350 கோடி மதிப்பு ஹெராயினுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

ஆமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் குஜராத் கடற்கரை பகுதியில் ரூ.350 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயினுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது.  இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான அல் சகார் என்ற படகு சிக்கியது. அதில் சோதனை நடத்தியதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு … Read more

அக்னிபாத் திட்டத்தில் பெண்கள்.. விமானப்படை தளபதி சொன்ன குட் நியூஸ்..!

அடுத்த ஆண்டு முதல், இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளனர் என்று, விமானப்படைத் தளபதி தெரிவித்தார். சண்டிகரில் இன்று (அக்.8-ம் தேதி) இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி பங்கேற்று உரையாற்றுகையில், “இந்திய விமானப்படை அதிகாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆயுத பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இப்போது தான் இந்த பிரிவு தொடங்கப்படுகிறது. மத்திய அரசு இப்போது தான் இதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த … Read more

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும், புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதாலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்த வகையில், புரட்டாசி மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்ச கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளும் நிரம்பிய நிலையில் நாராயண தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வரிசைகளும் நிரம்பியதால் தற்பொழுது பாபவிநாசம் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். … Read more

நாட்டில் இன்று 90-வது இந்திய விமான படை தினம்: விமான படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி பங்கேற்பு

சண்டிகர்: நாட்டில் 90-வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பஞ்சாப்பின் சண்டிகர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி கலந்து கொண்டார். டெல்லிக்கு வெளியே முதன்முறையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்ப்பது என்பது எங்கள் அனைவருக்கும் சவாலானது. ஆனால், இந்திய இளைஞர்களின் ஆற்றலை வார்த்தெடுத்து, தேச சேவைக்கான பணியில் அவர்களை வரைமுறைப்படுத்துவதற்கு எங்களுக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் … Read more