“நாங்கள் பாசிச கட்சி அல்ல” – ‘ரிமோட் கன்ட்ரோல்’ விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதில்
பெங்களூரு: “காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும். மற்றபடி ரிமோட் கன்ட்ரோலில் இயங்குபவர்கள் என்ற விமர்சனம் போட்டியாளர்களை இகழ்வதாகும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசிய அரசியலில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது காங்கிரஸ் தலைவர் தேர்தல். ஒருபுறம் இந்திய ஒற்றுமை யாத்திரை என்று ராகுல் காந்தி பயணப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் கட்சித் தலைவர் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ள … Read more