மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துவதாக கூறியுள்ளார். புலித்தேவனின் வீரமும், உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருவதாகவும், முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட அவர், மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% ஜிஎஸ்டி: ஒன்றிய அரசின் அறிவிப்பால் ரயில் பயணிகள் அதிர்ச்சி..!!

டெல்லி: முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் கேன்சலேஷன்  கட்டணத்துடன் சேர்த்து 5 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதாவது முதல் வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்யப்பட்டால் வழக்கமாக பிடிக்கப்படும் 240 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து 252 ரூபாயாக வசூலிக்கப்படும். அதேபோல இரண்டாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டாக இருந்தால் 200 ரூபாயுடன் … Read more

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்..!

ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்.! தலைநகர் டெல்லி விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது ஆட்டோபைலட் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தகவல் டெல்லியிலிருந்து மராட்டிய மாநிலம் நாசிக்கிற்கு புறப்பட்ட விமானம் நடுவானில் மீண்டும் டெல்லி திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது. Source link

இந்தியாவில் ஒரே நாளில் 7,946 பேருக்கு கொரோனா… 37 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 7,946 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,36,339 ஆக உயர்ந்தது. * புதிதாக 37 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை.. இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஜெய்ஷே முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையின் போது பொதுமக்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Source link

பூலித்தேவர் பிறந்தநாள்; மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.! பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

டெல்லி: மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் … Read more

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி.!

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13 புள்ளி 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.  இதே காலாண்டில் சீனா வெறும் பூஜ்யம் புள்ளி 4 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எட்டி உள்ளது. இதன்மூலம் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. முதலாவது காலாண்டில், நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு … Read more

மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன்: பிரதமர் மோடி டிவிட்

டெல்லி: மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெண்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு.. டெல்லியில் இன்று தடுப்பூசி அறிமுகம்!

இந்திய அளவில் 15 முதல் 44 வயது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடம் வகிப்பது கருப்பை வாய் புற்றுநோய். ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் மூலம் ஏற்படும் இந்த தொற்று பெண்களின் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது. இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் சுகாதாரமற்ற உடலுறவு, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துதல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான சிகிச்சை முறைக்கு அதிக … Read more

NEET 2022 – வெளியானது ஆன்சர் கீ…எப்படி சரிபார்ப்பது?

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET UG 2022 தேர்வு கடந்த ஜூலை மாதம் 17அம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகளானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 95 சதவீத மாணவ, மாணவிகள் எழுதிய நீட் தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 3,570 மையங்களில் நடைபெற்றது. இந்தச் சூழலில்,இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள்  நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  விடை குறிப்புகளுடன், OMR விடைத்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மாணவ, … Read more