பிரசாந்த் கிஷோர் பிளானும், பாஜக சீக்ரெட் ஆபரேஷனும்- ராஜிவ் ரஞ்சன் பகீர்!
ராகுல் காந்தியின் ”இந்திய ஒற்றுமை பயணம்” (Bharat Jodo Yatra) தலைப்பு செய்தியாக மாறிய நிலையில், பிகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் பாத யாத்திரை பேசுபொருளாக மாறியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும், அதற்காக பிகார் முழுவதும் 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இதற்காக காந்தி ஜெயந்தி நாளில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் பாத யாத்திரை குறித்து அரசியல் கட்சிகள் பெரிதாக வாய் திறக்கவில்லை. ஆனால் … Read more