காஷ்மீரில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 25 பேர் காயம்
ஜம்மு: காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இருந்து ரஜோரி பகுதிக்கு நேற்று பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ரஜோரி மாவட்டம் டேரி ரால்யோட் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ், ராணுவ வீரர்கள் இணைந்து மீட்புப் … Read more