ரூ.90 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்க முயன்ற மூவர் கைது
குஜராத் மாநிலம் சூரத் மற்றும் ஜாம்நகரில் அச்சடிக்கப்பட்ட 90 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இதில் சுமார் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபகாலங்களில் குஜராத்தில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சூரத்தில் உள்ள காம்ரேஜ் காவல்துறையினர் விசாரணையில் போலி நோட்டுகளை நேரடியாக சந்தையில் புழக்கத்தில் விடாமல், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது இதன் மூளையாக செயல்பட்ட … Read more