நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின்

புதுடெல்லி: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் மூலம் பலவகைகளில் ஆதாயம் அடைந்ததாக கூறியுள்ளது. இந்த பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கடந்த 14ம் தேதி விசாரணைக்காக … Read more

மகேஷ் பாபு படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்

ஐதராபாத்: மகேஷ்பாபுவின் படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. தோர், அவெஞ்சர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். பிரபல நடிகரான இவரை முதல்முறையாக இந்திய படத்தில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் டைரக்டர் ராஜமவுலி. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் ராஜமவுலியின் அடுத்த படம் தொடங்க உள்ளது. இதில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது. … Read more

பெண் நிருபரிடம் ஆபாசம் மலையாள நடிகர் கைது

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதையொட்டி ஒரு யூடியூப் சேனலுக்கு ஸ்ரீநாத் பாசி பேட்டி கொடுத்தார். ஒரு பெண் நிருபர் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கேட்ட சில கேள்விகள் ஸ்ரீநாத் பாசிக்கு பிடிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர், கேமராவை ஆப் செய்யுமாறு கூறிவிட்டு, அந்த பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசி … Read more

ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அனில் அம்பானி மீது நடவடிக்கைக்கு தடை

மும்பை: வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8ம் தேதி ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், அனில் அம்பானி வேண்டும் என்றே ஸ்விஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர். வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் … Read more

ராணுவ வீரர்களுடன் கால்பந்து விளையாட்டு.. வியப்பில் ஆழ்த்திய காட்டு யானை!

ராணுவ வீரர்கள் முகாமிற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடி அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அசாம் மாநில கவுகாத்தியில் ராணுவ முகாம் உள்ளது. காட்டுப்பகுதியான அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிகமாக பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில், கால்பந்து விளையாட தீர்மானிப்பதற்கு முன்பு யானை முதலில் சாலையை கடந்துவருகிறது. அதை பார்த்த வீரர்கள் உடனடியாக யானையிடமிருந்து சற்று விலகி நிற்கின்றனர். விளையாட்டு மைதானத்துக்குள் வரும் முன் தன்மீது புழுதியை அள்ளி … Read more

தமிழக கவர்னர் 5 நாள் பயணமாக டெல்லி சென்றார்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி சென்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையை தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் பாஜ, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பட்ட பகலில் நேர்ந்த கொடூரம் – உறைய வைக்கும் வீடியோ!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பட்டபகலில் ஒரு ஆண்கள் கூட்டம் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக ஊடங்களில் பரவி பார்ப்போரை திகைக்க வைக்கிறது. அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை பரேலி மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் டௌராலா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் செப்டம்பர் 19ஆம் தேதி நடந்துள்ளது. அந்த கொடூரமான வீடியோ பதிவில், இரண்டு ஆண்கள் இரக்கமின்றி ஒரு பெண்ணை தரையில் தூக்கி அடித்து இழுத்துச் செல்கின்றனர். அந்த பெண் தனக்கு … Read more

வக்கீல் போன்று மாறுவேடத்தில் ஆஜரான நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வக்கீல் போன்று மாறுவேடத்தில் ஆஜரான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் மூலம் பலவகைகளில் ஆதாயம் அடைந்ததாக கூறியுள்ளது. இந்த பண மோசடி வழக்கில் நடிகை … Read more

“ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா?"- முற்றும் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் மோதல்!

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் மோதல் முற்றியுள்ள நிலையில், “பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா?” என அரசு கொறடா ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ள வீடியோ, புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக  கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி பதவி வகித்து வருகிறார். இந்த கூட்டணி அமைந்ததிலிருந்தே பாஜகவினர் முதல்வர் ரங்கசாமிக்கு … Read more

தந்தையாக பழகுவதாக கூறி ஆபாச நடத்தை; தயாரிப்பாளரை ‘ஷூ’வால் அடிப்பேன்: பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகை ஆவேசம்

புதுடெல்லி: தந்தையாக பழகுவதாக கூறிய தயாரிப்பாளரை இன்று பார்த்தாலும் ‘ஷூ’வால் அடிப்பேன் என்று தனது பழைய நினைவுகளை நடிகை ரத்தன் ராஜ்புத் பகிர்ந்து கொண்டார். பாலிவுட் மற்றும் தொலைகாட்சி நடிகை ரத்தன் ராஜ்புத்தின் தந்தை சமீபத்தில் காலமானதால் அவர் நடிப்பதில் இருந்த ஒதுங்கி இருந்தார். கொரோனா தொற்றுநோய் காலத்தில் ெதாடங்கிய தனது யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த சேனலில் அவர் அளித்த பேட்டியில், ‘கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை சென்றிருந்தேன். 60 … Read more