மத்திய அரசு அதிரடி நடவடிக்கை… இனி குறைந்த விலையில் கிடைக்குமா புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள்?

அனைத்து தரப்பு மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்திவ் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை( NLEM) மத்திய அரசு அவ்வப்போது வெளியி்ட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் பவ்வேறு நோய்கள் தொடர்பான மொத்தம் 350 மருந்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது கூடுதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமாக புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான Bendamustine Hydrochloride, HCl Trihydrate, Lenalidomaide, Leuprolide Acetate ஆகிய நான்கு மருந்துகளும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோன்று தொற்று … Read more

அண்ணியுடன் உல்லாசமாக இருந்தவர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை

திருமலை: அண்ணியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரின் அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் காக்குவாரிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(38). இவரது தம்பி பிரதாப்(25). இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பிரதாப்பின் மனைவி பிரசவத்தின்போது இறந்து விட்டார். இதனால் பாலாஜி, பிரதாப்பை தனது வீட்டில் தங்க அடைக்கலம் கொடுத்தார். இந்நிலையில் பிரதாப் தனது அண்ணியுடன் நெருங்கி பழகி வந்த … Read more

தமிழ்நாட்டில் செயல்படாத 7 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாட்டில் செயல்படாத 7 கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோடி, அமித் ஷாவின் ஏஜெண்டாக இருப்பதே மேல்: உத்தவ் தாக்கரேவை தாக்கிய ஏக்நாத் ஷிண்டே

மும்பை: யாகூப் மேமனின் ஏஜென்டாக இருப்பதற்குப் பதிலாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு  அந்தஸ்தை ரத்து செய்து பால் தாக்கரேவின் கனவை நனவாக்கியவர்களின் ஏஜென்டாக  இருப்பது நல்லது என்று ஏக்நாத் ஷிண்டே பேசினார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் சிவசேனா கட்சி அதிருப்தி தலைவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், ‘யாகூப் மேமனின் (மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி) கல்லறையானது, யாருடைய ஆட்சிக் காலத்தில் அழகுபடுத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். நாங்கள் … Read more

டாக்டர்களுக்கு உதவித்தொகை வழங்க மறுத்த ராணுவ மருத்துவ கல்லூரி – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மருத்துவர்களுக்கான இன்டர்ன்ஷிப் உதவித்தொகையை வழங்க மறுப்பதாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. டெல்லியில் இயங்கும் ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரியின் நிறுவனத்தில் ஏராளமான மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு வருட கட்டாய இன்டெர்ன்ஷிப் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற விதிமுறை … Read more

தெலங்கானாவில் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம வருவாய் உதவியாளர்கள்.. தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தி கலைத்த போலீசார்..!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், தலைமைச்செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம வருவாய் உதவியாளர்கள் ஏராளமானோர் தலைமைசெயலகம் முன்பு திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் முயன்றதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். Source link

மேற்குவங்கத்தில் போராட்டம்: போலீஸ் – பாஜகவினர் மோதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி அளிக்காத நிலையில், மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்து ரயில், வாகனம் போன்றவை மூலம் ஏராளமான பாஜக தொண்டர்கள் தலைமை செயலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை கொண்டு தடுத்தனர். மேலும் தலைமை செயலக சுற்றுவட்டாரத்தில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த … Read more

'தென் கொரியாவாக மாறும் மேற்கு வங்கம்' – மம்தாவை சாடிய எதிர்கட்சித் தலைவர் கைது; கலவர கோலத்தில் கொல்கத்தா

கொல்கத்தாவில் உள்ள ‘நபன்னா’-என்றழைக்கப்படும் மேற்கு வங்க தலைமை செயலகத்தை பாஜகவினர் பேரணியாக சென்று, இன்று முற்றுகையிட முயன்றனர். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஊழலில் திளைப்பதாக குற்றஞ்சாட்டி, அரசை எதிர்த்து இந்த முற்றுகைப் போராட்டத்தை பாஜக முன்னெடுத்தது. எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக மக்களவை உறுப்பினர் லாக்கெட் சாட்டர்ஜி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் முன்னிலையில் இந்த முற்றுகை பேரணி நடைபெற்றது.  சுவேந்து அதிகாரி சந்த்ராகாச்சி பகுதியில் இருந்து பேரணியை வழிநடத்தினார். கொல்கத்தாவின் பல பகுதிகளில் இருந்தும் … Read more

சூரியஔி மின்சாரம் மூலம் சப்ளை; செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

பரேலி: உத்தரபிரதேசத்தில் சூரியஒளி மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் செய்த போது, அது வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை பலியானது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சுனில் குமார் காஷ்யப் – குசும் காஷ்யப் தம்பதிக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இவர்கள், மின் இணைப்பு இல்லாத தற்காலிக குடியிருப்பில் வசித்து வந்தனர். சூரியஔி சோலார் தகடு மூலம் மின்சார உற்பத்தி செய்து, அதனை பயன்படுத்தி வந்தனர். சுனில் குமார் … Read more

7.5 இன்ச் சென்ட் பாட்டில் எப்படி வயிற்றுக்குள் போயிருக்கும்? ஷாக்கான கொல்கத்தா டாக்டர்ஸ்!

துடிப்பான யோசனை இருப்பதாக எண்ணி எதையாவது செய்து பெரும்பாலானோர் அதில் சிக்கிக்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் 27 வயது நபர் ஒருவர் தீராத வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் முடிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் உள்ள பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடந்திருக்கிறது. கடந்த வாரம் புதன்கிழமையன்று (செப்.,7) 27 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவரை அணுகியிருக்கிறார். அங்கு … Read more