7வது நாளாக நடைபெறும் காங். எம்.பி. ராகுலின் ஒற்றுமை நடைபயணம்: மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு..!!
திருவனந்தபுரம்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7வது நாளாக பங்கேற்று நடந்து செல்கின்றனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரம், நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த புதன்கிழமை தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலைச்சன்வளையில், கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் பயணத்தை நிறைவு செய்த அவர், நேற்று முன்தினம் முதல் கேரள மாநிலத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இரவு ஓய்வு எடுத்துக்கொண்ட ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் … Read more