ஜார்க்கண்ட் அரசியல் நெருக்கடி | நீடிக்கும் தகுதிநீக்க சஸ்பென்ஸ் – எம்எல்ஏக்களுடன் படகு சவாரி செய்த முதல்வர் ஹேமந்த்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் தகுதி நீக்கம் குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் சஸ்பென்ஸ் நீடித்து வரும்நிலையில், ஆளும் கூட்டணி கட்சியின் எம்எல்ஏக்களுடன் ஹேமந்த் சோரன் படகு சவாரி செய்துள்ளார். தகுதி நீக்கம் குறித்து ஆளுநர் உத்தரவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 3 மணி அளவில் முதல்வர் ஹேமந்த், தனது கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 49 பரையும் தனது இல்லத்தில் இருந்து 3 வால்வோ சொகுசு பேருந்துகளில் அழைத்துக்கொண்டுச் சென்றார். அவர் ஜார்கண்டை … Read more

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பு..? – முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னெச்சரிக்கை..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றிருந்தார் ஹேமந்த் சோரன். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் மனு அளித்தது . இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் … Read more

சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் 45 வகை மருந்துகளின் விலை மாற்றியமைப்பு; தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தகவல்

புதுடெல்லி: சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கான 45 வகை மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மாற்றியமைத்துள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ), நாடு முழுவதும் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை-2013-ன்படி சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 45 வகையான மருந்துகளின் சில்லறை விலையை மாற்றி அமைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஜலதோஷம், நோய்த்தொற்றுகள், … Read more

நான் மத்திய உளவுத்துறை போலீஸ்.. திமுக பிரமுகரிடம் ரூ.7 லட்சம் பறித்தவர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் சம்பத் (49). திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். சம்பத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘நான் மத்திய உளவுத்துறை போலீஸ். நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் வந்துள்ளது. நீங்கள் வருமானம் குறித்த கணக்கு காட்டாமல் உள்ளீர்கள். உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உங்கள் கார், வீடு உள்ளிட்டவைகளை … Read more

பாதுகாப்புக்காக பீரோவில் மின் இணைப்பு.. மறந்து தொட்ட மூதாட்டி பரிதாப பலி..!

சீர்காழி அருகே, வீட்டின் பாதுகாப்புக்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வசித்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானியர் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (68). சீர்காழி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில், குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்புக்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக … Read more

2004-05 முதல் 2020-21ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகள் நன்கொடையாக ரூ.15,077 கோடி வசூல்; ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: கடந்த 2004-05ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் தேசிய  கட்சிகள் ரூ.15,077 கோடிக்கு மேல் நன்கொடைகளை பெற்றுள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகள்  மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த நன்கொடைகள் தொடர்பான  பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நன்கொடை தொடர்பான  விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2004-05ம் ஆண்டு முதல் … Read more

ட்விட்டர் நிறுவன அதிகாரிகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய நாடாளுமன்ற நிலைக்குழு!

தகவல் பாதுகாப்பு மற்றும் தனிமனித தகவல் தொடர்பாக ட்விட்டர் நிறுவன அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம், பயனாளர்களின் தகவல் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்த நிலையில், அந்நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு விசாரணை நடத்தியது. சசிதரூர் தலைமையிலான குழு நடத்திய இந்த விசாரணையில் பங்கேற்ற ட்விட்டர் நிறுவன அதிகாரிகள், தகவல் பாதுகாப்பு விதிமீறல் ஏதும் நடைபெறவில்லை என மறுத்தனர். கவனத்தைக் … Read more

இந்திய தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து சோமாலியாவை போல் மும்பையை தாக்குவோம்; காவல்துறை ஹெல்ப்லைனுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: சோமாலியாவில் நடந்த தாக்குதலை போன்று இந்தியாவிலும் தாக்குதலை நடந்துவோம் என்று இந்திய தீவிரவாத அமைப்புகளுடன் ெதாடர்புடைய கும்பல் மும்பை போலீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போக்குவரத்து போலீஸ் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த 19ம் தேதி பாகிஸ்தான் போன் எண்ணிலிருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் செய்தி வந்தது. அமெரிக்காவின் இரட்டை கோபுர குண்டுவெடிப்பு போன்று மும்பையில் குண்டுவெடிப்பு நடக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் திட்டத்தைச்  செயல்படுத்தும் பணியில் ஆறு … Read more

திடீரென மெசேஜ் பண்ணுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

சமூக ஊடங்களில் பழகிய 11ஆம் வகுப்பு மாணவி தனக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தியதால் கோபமடைந்த இளைஞர் மாணவியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த 16 வயது 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அர்மான் அலி என்பவருடன் சமூக ஊடகம் மூலம் நட்பாகி பேசி வந்துள்ளார். இரண்டு வருடங்களாக சமூக ஊடகம் வழியாகவே பேசி பழகிவந்த அந்த மாணவி திடீரென அர்மான் அலியுடன் பேசுவதை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு … Read more

பிறந்தநாள் பரிசாக வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை..! – தேர்தல் ஆணையம் அசத்தல் அறிவிப்பு ..!

17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள முடியும், அப்படி பதிவு செய்த பிறகு 18வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். எனவே 17 வயது முடிந்தவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சந்திரா பாண்டே, இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். அந்த காலங்களில் … Read more