ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டில் இருந்து 800 பெண்கள் வருகை; சிறப்பு ரயிலில் அழைத்துவரப்பட்டனர்
ஓசூர்: ஓசூர் அருகே இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சிறப்பு ரயில் மூலம் நேற்று அழைத்து வரப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்2 படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் … Read more