”லேட் நைட்டுல வெளிய போகாதீங்க?” -பாலியல் தொல்லை பற்றிய பெண்ணின் பதிவுக்கு சர்ச்சை கருத்து!
இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகி கிடக்கிறது. பாலியல் தொல்லைகள், வல்லுறவுகள், குடும்ப வன்முறைகள் என பல பரிமானங்களில் பெண்களும், பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருவதோடு, இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள்தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கும் ஆளாகுகிறார்கள். அந்த வகையில், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பெண் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்த பதிவுக்கு பயனர் ஒருவர் “இரவு நேரத்தில் வெளியே செல்லாமல் வீட்டில் இருங்கள்” என … Read more