தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்!
மேற்கு வங்கத்தில் தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இ-நக்கெட்ஸ் என்ற மொபைல் கேமிங் செயலியைக் கொண்டு பணமோசடி நடைபெறுவதாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள அமீர்கான் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்த படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பணத்தைக் கைப்பற்றினர். பணம் எண்ணும் எந்திரங்களைக் … Read more