பேருந்து லாரி மோதி கோர விபத்து; 8 பேர் பலி!!
உத்தர பிரதேச மாநிலம் தருஹெரா பகுதியில் இருந்து லக்னோ நோக்கி தனியார் பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலை எண் 730-ல் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து, லக்கீம்பூர் கெரி பகுதியில் ஈரா பாலம் அருகே ஈசாநகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வந்தபோது, எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் … Read more