‘கூட்டத்தில் இருந்து வெளியே போய் விடுங்கள்’ – பெண் காவல் அதிகாரியை விரட்டிய மகளிர் ஆணைய தலைவி

சண்டிகர்: ஹரியாணாவில் காவல் பெண் அதிகாரியை மகளிர் ஆணைய தலைவி வெளியே போக சொல்லி விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது ஹரியாணாவின் கைத்தால் பகுதியில் நேற்று முன்தினம் மாநில மகளிர் ஆணைய கூட்டம் நடைபெற்றது. இதில் ஆணைய தலைவி ரேணு பாட்டியா, மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கணவன், மனைவி விவாகரத்து விவகாரம் விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த காவல் பெண் அதிகாரி கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரை, ஆணைய தலைவி ரேணு … Read more

நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்நோயின் கூட்டாளிகள் 3 பேர் கைது!

டெல்லியில் நிழலுக தாதா லாரன்ஸ் பிஷ்நோய் கும்பலுடன் போலீசார் நடத்திய நீண்ட நேரத் துப்பாக்கிச் சண்டையை அடுத்து மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரோகிணி பகுதியில் லாரன்ஸ் பிஷ்நோயின் கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையின் சிறப்பு செல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த ஆயுதம் ஏந்திய காவல் படையினர் மூன்று பேரையும் சரண் அடைய வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்து வந்தது. இறுதியாக மூன்று பேரும் கைது … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 5,076 பேருக்கு கொரோனா… 11 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 5,076 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,95,359 ஆக குறைந்தது. * புதிதாக 11 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

கேம் செயலி வழியாக பண மோசடி செய்த கொல்கத்தா தொழிலதிபரிடம் இருந்து ரூ.17 கோடி பறிமுதல் – அமலாக்கத் துறை நடவடிக்கை

கொல்கத்தா: மொபைல் கேம் செயலி வழியாக பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறை நேற்று கொல்கத்தாவில் ஆறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. இந்தச் சோதனையின் போது ரூ.17 கோடி ரொக்கமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ‘இ-நக்கெட்ஸ்’ என்ற மொபைல் கேம் செயலி வழியாக பணமோசடி செய்ததாக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் அமீர் கான் மீதும் மேலும் சில நபர்கள் மீதும் பெடரல் வங்கி புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமீர் … Read more

E-Nuggets செயலி மூலம் மோசடி.. ரூ.17 கோடி ரொக்கம்.. வலையில் சிக்கிய தொழிலதிபர்!

E-Nuggets (இ-நக்கெட்ஸ்) என்ற செல்போன் செயலில் மூலம் மோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமீர் கான் உள்ளிட்ட சிலர் மீது அமலாக்கத்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீர் கானுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.17 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கவே தொழிலதிபர் அமீர் கான் இ-நக்கெட்ஸ் என்ற செயலியை … Read more

படகுப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற படகு கவிழ்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

கேரளாவில் படகுப்போட்டியில் பங்கேற்கச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். பத்தணந்திட்டா மாவட்டம் ஆறான்முளா பகுதியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆலப்புழா அருகே சென்னித்தலா பகுதியிலிருந்து ஒரு படகு புறப்பட்டது. 15க்கும் மேற்பட்டோர் துடுப்பு போட்டபடி சென்ற நிலையில் அந்த படகு திடீரென நீரில் கவிழ்ந்தது. படகிலிருந்து தண்ணீரில் விழுந்தவர்களை மீட்க அங்கிருந்தவர்கள் முயன்றனர். 4 பேரை மீட்க முடியாததை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு … Read more

ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு

டெல்லி: ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இந்தியா சார்பில் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது. செங்கோட்டை, ராஷ்டிரபதி பவனில் மூவர்ணக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

தெரு நாய்களுக்கு உணவளிப்போர்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு – கடிபட்டவர்களுக்கான செலவையும் ஏற்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொச்சி/புதுடெல்லி: தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள்தான், அந்த நாய்கள் யாரையாவது கடித்தால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், அவர்களுக்கான மருத்துவச் செலவுகளையும், பராமரிப்புச் செலவுகளையும் ஏற்கவேண்டும் என்றுஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்க்கடியால் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் … Read more

சீனாவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை.!

சீனாவில் மருத்துவப் படிப்பு தொடர்பான எச்சரிக்கை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அவசியம் என்று மத்திய அரசு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. கட்டாய சீனமொழி பயிலுதல், தகுதித்தேர்வில் தேர்ச்சி , கட்டாய நீட் தேர்வு தகுதி என்று பல்வேறு கட்டாயத் தகுதிகளை மாணவர்கள் பெற வேண்டும் என்பதையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதையும் இந்திய தூதரகம் பட்டியலிட்டுள்ளது. சீன பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியை மேற்கொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும்நிலையில், மாணவர்கள், நன்கு திட்டமிட்டு பயணத்தைத் தொடங்குமாறு இந்திய தூதரகம் … Read more

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உயிரிழப்பு

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ(83) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.