ஷின்சோ அபே இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி!!
பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்தினார். கடந்த ஜூலை 8ஆம் தேதி நாரா என்ற நகரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷின்சோ அபே, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். இன்று அதிகாலை சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பூமியோ கிஷிடாவை சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவு குறித்தும், … Read more