மக்கள் நலப் பணியாளர்களுக்கு 2 வார அவகாசம் விரும்பினால் பணியில் சேர்ந்து கொள்ளுங்கள்: உச்ச நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: அடுத்த இரண்டு வாரத்தில் விருப்பப்படும் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி அஜய் ரஸ்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் குமணன், ‘மகாத்மா காந்தி ஊரக … Read more