எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்க்க ரூ.6,300 கோடி செலவிட்டதால்தான் அரிசிக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது: பாஜ மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதுடெல்லி: பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க, ரூ.6,300 கோடியை பாஜ செலவு செய்ததால்தான், அதை ஈடுகட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், பாஜவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. தனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜ.வை, ‘மாநில அரசுகளை கவிழ்க்கும் சீரியல் கொலைகாரன்’ என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.இந்நிலையில், நேற்று தனது டிவிட்டரில் கெஜ்ரிவால், ‘தயிர், … Read more