எழுத்துப்பிழை செய்ததற்காக பட்டியலின மாணவனை அடித்தேக்கொன்ற ஆசிரியர்; உ.பியில் நடந்த கொடூரம்
இந்தியாவில் சிறுபான்மையினர்கள், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அவ்வப்போது கொடூரங்கள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் தொடரும் பல விதமான தீண்டாமை கொடுமைகள் குறித்து கேள்வியுறும்போது நாட்டு மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துப்போகிறார்கள். இப்படி இருக்கையில், உத்தரப் பிரதேசத்தில் 20 நாட்களுக்கு முன்பு சமூக அறிவியல் பாடத்தில் வைக்கப்பட்ட வகுப்பு தேர்வில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் சரியாக பதில் எழுதாததால் அந்த சிறுவனை அஸ்வினி சிங் என்ற ஆசிரியர் குச்சியால் தாக்கியிருக்கிறார். ஏற்கெனவே உடல்நலனில் பிரச்னை இருந்த அந்த சிறுவனை … Read more