எழுத்துப்பிழை செய்ததற்காக பட்டியலின மாணவனை அடித்தேக்கொன்ற ஆசிரியர்; உ.பியில் நடந்த கொடூரம்

இந்தியாவில் சிறுபான்மையினர்கள், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அவ்வப்போது கொடூரங்கள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் தொடரும் பல விதமான தீண்டாமை கொடுமைகள் குறித்து கேள்வியுறும்போது நாட்டு மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துப்போகிறார்கள். இப்படி இருக்கையில், உத்தரப் பிரதேசத்தில் 20 நாட்களுக்கு முன்பு சமூக அறிவியல் பாடத்தில் வைக்கப்பட்ட வகுப்பு தேர்வில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் சரியாக பதில் எழுதாததால் அந்த சிறுவனை அஸ்வினி சிங் என்ற ஆசிரியர் குச்சியால் தாக்கியிருக்கிறார். ஏற்கெனவே உடல்நலனில் பிரச்னை இருந்த அந்த சிறுவனை … Read more

புதுச்சேரியில் தமிழக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று முழு அடைப்பு போராட்டம்..!!

நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா , நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை. ஒரு … Read more

ஆர்வம் இல்லை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட கமல்நாத் மறுப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் கமல்நாத் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அவரும் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக “காங்கிரஸ் தலைமை பதவிக்கு போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. நான் நவராத்திரி விழாவுக்காகவே டெல்லி வந்தேன்” என்று கூறி … Read more

கேரளாவில் கோர விபத்து; BMW காரில் மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்!

கேரளாவில் அதிவேகத்தில் பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரில் மோதி தூக்கி வீசப்படும் இருவர், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தாணூர்  பகுதியில் வைத்து நேற்று அதிவேகத்தில் வந்த ஸ்கூட்டர் ஒன்று நின்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஸ்கூட்டரில் … Read more

சாதித்துக் காட்டிய செங்கல்பட்டு கூலித்தொழிலாளியின் மகள்: மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்த ரக்சயா

ஜெய்பூர் : செங்கல்பட்டு கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவரது மகள் ரக்சயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறுவயது முதலே அழகி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு குடும்ப வறுமையை கூட பொருட்படுத்தாமல் சொந்த முயற்சியில் பகுதிநேர வேலை செய்து அழகி போட்டிக்காக ரக்சயா தம்மை தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாநில அளவிலான அழகி போட்டி ஜெய்பூரில் … Read more

ரூ.200 கோடி மோசடி வழக்கு – நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். முக்கிய பிரமுகர்களை தெரியும் என்று கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் சுகேஷ் சந்திரசேகர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர், … Read more

மூன்றில் ஒரு பங்கு மூலதனத்தை இழந்த எல்.ஐ.சி: 34% சரிவை கண்டதால் ரூ.4 லட்சம் கோடியாக குறைவு

மும்பை : எல்.ஐ.சி.யின் சந்தை மூலதன மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழாக சரிந்தது. எல்.ஐ.சி ஊழியர்கள் பாலிசி தாரர்கள், அரசியல் கட்சிகளின் கடு ம் எதிர்ப்பையும் மீறி எல்.ஐ.சி. நடப்பாண்டு மே மாதம் 17-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட நாள் முதல் பங்குசந்தையில் எல்.ஐ.சி.யின் பங்குகள் சரிவை மட்டுமே கண்டு வருகின்றன. தொடக்கத்தில் 949 ரூபாயாக இருந்த எல்.ஐ.சி.யின் பங்கு ஒன்றின் விலை தற்போது 629 ரூபாயாக … Read more

உள்நாட்டு தேவைக்கும், ஏற்றுமதிக்கும் தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிப்பு – பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: ‘‘உள்நாட்டு பாதுகாப்பு தேவையை நிறைவு செய்யவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும்’’ என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய பாதுகாப்புப் படைக்கு தேவையான, விமானங்கள், கப்பல்கள், ஆயுதங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி, அதிநவீன தேஜாஸ் விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வளர்ந்த நாடுகளிடம் உள்ள போர் விமானங்களுக்கு நிகராக தேஜாஸ் போர் விமானங்கள் இருப்பதும் பல நாடுகளை … Read more

மத்தியப் பிரதேசம் முழுவதும் இதுவரை 21 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொழிலாளர்கள் கைது

போபால்: மத்தியப் பிரதேசம் முழுவதும் இதுவரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் காவல்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. அதே போல் டெல்லியிலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஆ.ராசாவுக்கு எதிராக புதுச்சேரியில் முழு அடைப்பு…தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசுப் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து மக்களை இழிவாக பேசியதாக திமுக எம்.பி ராசாவை கண்டித்தும், தமிழக அரசு ராசாவை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி இன்று விடியற்காலை முதல் நகரில் உள்ள அனைத்து டீக்கடை முதல் பெரிய கடைகள் என எதுவும் திறக்கப்படவில்லை. தனியார் … Read more