உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வாழ்த்து
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் 26-ம் நீதி ஓய்வு பெறவுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினர். மரபுப்படி தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். இதன்படி யு.யு.லலித் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை … Read more