உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வாழ்த்து

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் 26-ம் நீதி ஓய்வு பெறவுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினர். மரபுப்படி தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். இதன்படி யு.யு.லலித் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை … Read more

‘சிறுபான்மையினரை அடையாளம் காணும் கோரிக்கை சட்டத்துக்கு முரணாக உள்ளது’

புதுடெல்லி: மதுராவைச் சேர்ந்த தேவ்கிநந்தன் தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சி என 5 சமுதாயத்தினரைத்தான் சிறுபான்மையினர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள மாநிலங்களில், அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து கிடைக்கவில்லை. எனவே, சிறுபான்மையினர் குறித்து விளக்கம் அளிக்கவும், மாவட்ட அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண வழிகாட்டுதல்களை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் … Read more

சாட்டை சுழற்றிய கேரளா முதல்வர்; சாதியை அகற்றிய தேவசம் போர்டு!

கேரளா முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு புரட்சிகர திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவை கேரளா மட்டும் இல்லாமல் உலகுக்கே ஒரு பாடமாகவும் இருந்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் அருமை பெருமைக்கெல்லாம் பங்கம் வரும் வகையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அரங்கேற்றி வந்த பழமைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் மூட்டை கட்டி அனுப்பி இருக்கிறது கேரளா அரசு. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாக விளங்கும் சபரிமலை … Read more

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆக.26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் யு.யு.லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“2014-ல் வென்றவர்கள் 2024 தேர்தலிலும் வெல்வார்களா?” – பிரதமர் மோடியை சீண்டிய நிதிஷ் குமார்

பாட்னா: “2024 தேர்தல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்” என்று பிஹார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பிஹாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்த பின்னர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கைகோத்துள்ளார் நிதிஷ் குமார். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் இன்று மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதிஷ் குமார், “2014-ல் அவர்கள் வெற்றி … Read more

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து திட்டம் – முதல்வர் செம அறிவிப்பு!

இந்தியாவில் பல்வறு பகுதிகளில் இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுக படுத்தப்பட்டது. தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து இருப்பது போல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசப் பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் … Read more

2 தடுப்பூசி போட்டவர்களுக்கு ‘கோர்பிவேக்ஸ்’ பூஸ்டர் டோஸ்: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோர்பிவேக்ஸை செலுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் முதல் இரண்டு தவணைகளாக கோவாக்சின்  அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது  முன்னெச்சரிக்கை தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு  வருகிறது.   இந்நிலையில் முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோர்பிவேக்ஸ்  தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி  இரண்டு தவணைகளாகச் செலுத்திக்கொண்ட தடுப்பூசிக்கு பதிலாக வேறொரு  தடுப்பூசியை முன்னெச்சரிக்கை … Read more

இந்த மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவைகள் அறிமுகமாகும் – சிஇஓ கோபால் விட்டல் அறிவிப்பு!

இந்த மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவன சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா, அதானியின் நிறுவனம் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டில் பங்கேற்றன. மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடுக்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5ஜி … Read more

பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்பு; துணை முதல்வர் ஆனார் தேஜஸ்வி

பாட்னா: பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிஹார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் பதவியேற்ற பின்னர் பேசிய நிதிஷ் குமார், “2020 தேர்தலுக்குப் பின்னர் நான் முதல்வராக விரும்பவில்லை. கட்சியினர் கொடுத்த அழுத்தத்தாலேயே முதல்வரானேன். ஆனால், கட்சியினர் … Read more

நிதிஷ் குமார் – தேஜஸ்வி யாதவ் கூட்டணி; பிரசாந்த் கிஷோர் கருத்து!

ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் கூட்டணி வைத்துள்ளது குறித்து, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கருத்துத் தெரிவித்து உள்ளார். 2017 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக, நேற்று அறிவித்தார். இதை அடுத்து, பழைய கூட்டணி கட்சியான, … Read more